Monday 8 July 2019

பேச்சுப் பயிற்சி வகுப்புகள் -திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக பேச்சுப் பயிற்சி வகுப்புகள்   மாவட்ட மர்கஸ் வளாகத்திலும், SVகாலனி மர்கஸிலும்  ஆகிய இரு இடங்களில் 30/06/2019 முதல் ஆரம்பம் செய்யப்பட்டு

பிரதி ஞாயிறு காலை 07:00 மணி முதல் 9:00 மணி வரை நடைபெறுகிறது.

இந்த பயிற்சி வகுப்பு இன்ஷாஅல்லாஹ் தொடர்ந்து 10 வாரங்கள் நடைபெறும் .

அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட மர்கஸ் வளாகத்தில் சகோ. அப்துல்லாஹ் MISc., அவர்களும், SVகாலனி  மர்கஸில் சகோ. யாசர் அரபாத் அவர்களும் பயிற்சி வழங்க சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்.