Saturday 15 February 2014

மங்கலம் கிளை குழு தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-02-2014 அன்று காயிதேமில்லத் நகரில் பெண்கள் குழுவாக சென்று 55 வீடுகளில் குழு தஃவா செய்தனர் அப்போது திக்ரு செய்வோம் என்ற நோட்டிஸ் 55 ம் மனனம் செய்வோம் புத்தகம் 40 இலவசமாகவும் விநியோகம் செய்தனர் 

பள்ளிவாசலை நிர்வகிப்போரின் தகுதி _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 15.02.2014 அன்று சகோ. தவ்பீக்  அவர்கள் "பள்ளிவாசலை நிர்வகிப்போரின் தகுதி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி  பயான்  நடைபெற்றது.   சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கழிசடை தினம் _மங்கலம் கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14.02.2014 அன்று சகோ. தவ்பீக்  அவர்கள் "கழிசடை தினம்என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி  பயான்  நடைபெற்றது.   சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

நன்றி செலுத்துவோம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-02-2014 அன்று கோல்டன் டவர் இரண்டாவது வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சுமையா அவர்கள் நன்றி செலுத்துவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

ஷரியத் ஃபைனான்ஸ் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14.02.2014 அன்று சகோ. தவ்பீக்  அவர்கள் "ஷரியத் ஃபைனான்ஸ்என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி  பயான்  நடைபெற்றது.   சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இறையச்சம் _மங்கலம் R.P. நகர் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் கிளையின் சார்பாக 12-02-2014 அன்று ஸ்டார் கார்டன் மற்றும் ஜக்கரியா காம்பவ்ன்ட் ஆகிய இரண்டு பகுதிகளில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோ பிலால் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

வட்டி -மங்கலம் கிளை பயான்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 13.02.2014 அன்று சகோ. தவ்பீக்  அவர்கள் "வட்டிஎன்ற தலைப்பில் உரை நிகழ்த்தி  பயான்  நடைபெற்றது.   சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"இஸ்லாமிய ஒழுங்குகள் " _காலேஜ் ரோடு கிளை பெண்கள் பயான்









தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
காலேஜ் ரோடு கிளை சார்பாக 14.02.2014 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது.  சகோதரி.கோவை சமீனா   அவர்கள்  "இஸ்லாமிய ஒழுங்குகள் " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள். 


சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

"தொழுகையின் அவசியம்" _பெரிய தோட்டம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 14.02.2014 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது.  சகோதரி.ஷபாமா  அவர்கள்  "தொழுகையின் அவசியம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள். 
மதரசா குழந்தைகளுடன் சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

பிறமதத்தவர்களுடன்நல்லுறவு _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளைசார்பில் 13.02.2014 அன்று சகோ. செய்யதுஇப்ராகிம் அவர்கள்   "பிறமதத்தவர்களுடன் நல்லுறவு_89"  எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.