Saturday 15 February 2014

பள்ளிவாசலை நிர்வகிப்போரின் தகுதி _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 15.02.2014 அன்று சகோ. தவ்பீக்  அவர்கள் "பள்ளிவாசலை நிர்வகிப்போரின் தகுதி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி  பயான்  நடைபெற்றது.   சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.