Wednesday 13 March 2013

காவல்துறை துணை கண்காணிப்பாளர்க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _உடுமலை _12032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 12.03.2013 அன்று உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் .சகோதரர்.பிச்சை  அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம்   வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் .க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _12032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12.03.2013 அன்று
திருப்பூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் .சகோதரர்.ராஜாராம் அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் குற்றச்சாட்டுகளும் பதில்களும்,மாமனிதர் நபிகள் நாயகம் உட்பட புத்தகங்கள்   வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

"குரானையும்,நபிவழியையும் பின்பற்றுங்கள்." _தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் _12032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை  சார்பாக 12.03.2013 அன்று மாலை   திருப்பூர் கோம்பைதோட்டம் ஜம்ஜம்நகர் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம்   நடைபெற்றது .
இதில் மாவட்ட பேச்சாளர் சகோA.ஜபருல்லாஹ்    அவர்கள் "குரானையும்,நபிவழியையும் பின்பற்றுங்கள். எனும் தலைப்பில் உரையாற்றினார்
 பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்…

மஸ்ஜிதுர்ரஹ்மான் மதரசா _தாராபுரம் _10022013






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம்  கிளை சார்பாக 10.03.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி வளாகத்தில் மஸ்ஜிதுர்ரஹ்மான் மதரசா துவக்கப்பட்டது.