Tuesday 7 November 2017

இரத்தம் குடிக்கும் வட்டி போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 03-11-17- அன்று இரத்தம் குடிக்கும் வட்டி சுவரொட்டிகள் 70- உணர்வு சுவரொட்டிகள் 20- ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


தெருமுனை கூட்டம் சம்பந்தமான போஸ்டர் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளையின் சார்பாக 03/11/2017/  அன்று ஃபஜ்ருக்குப் பிறகு மங்கலம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக  நவம்பர் 05 தேதி நடைபெற இருக்கும் 

தெருமுனை கூட்டம் சம்பந்தமான போஸ்டர் 
10 nos ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 03-11-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா அல்பகரா 258-259- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்

இரத்தம் குடிக்கும்வட்டி போஸ்டர் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,செரங்காடுகிளையின் சார்பாக 03/11/2017/ அன்று ஃபஜ்ருக்குப் பிறகு இரத்தம் குடிக்கும்வட்டி  போஸ்டர்கள் மக்களின் பார்வைக்காக  செரங்காடைச் சுற்றியுள்ள பகுதிகளில்  ஒட்டப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வால் போஸ்டர் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக,03-11-2017 - அன்று ஃபஜ்ருக்குப் பிறகு செரங்காடு பகுதியில் உணர்வு  வால் போஸ்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...............

இரத்தம் குடிக்கும் வட்டி கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 3-11-2017 (வெள்ளிக்கிழமை) அன்று இரத்தம் குடிக்கும் வட்டி என்ற தலைப்பில் நபிமொழி எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்........

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையில் 3-11-2017(வெள்ளிக்கிழமை) அன்று ஸுபுஹ் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ. சையது இப்ராஹிம் அவர்கள்  அல்-முஃமீன் அத்தியாயத்தின் 1-25 வசனங்களை படித்து விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..................

உணர்வு போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக,

2-11-2017 (வியாழக்கிழமை) அன்று கடை வீதி, பஸ் ஸ்டாப், பேக்கரி, உட்பட  10 இடங்களில் உணர்வு வால் போஸ்டர் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...............

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /03/11/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (அல்லாஹ்வின் நினைவால் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன) என்பதனை பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பில் 3/11/2017அன்று பஜ்ர்தொழுகைக்கு பின்னர் மத்ஹபு என்ற புத்தகத்லிருந்து அறிவும் அமலும் தொடர் உரை நடைபெற்றது; இதில் சகோதரர்- ஷேக்பரித்ic அவர்கள் உரையாற்றினார்கள்... ....அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 3/11/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  இமாம்களின்  பெயரால்  கற்பனைக்  கதைகள்   எனும் தலைப்பில்   சகோ-.சஜ்ஜாத்அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 03/11/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம்


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக  2/11/2017 அன்று  வாராந்திர குர்ஆன் விளக்கவுரை வகுப்பு நடைபெற்றது. அத்தியாயம்:95. 4.5.6.7.8.,,, உரை.ஜாகிர் அப்பாஸ் ,அல்ஹம்துலில்லாஹ்           

                            

இரத்தம் குடிக்கும் வட்டி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 02/11/2017/ அன்று இரவு இரத்தம் குடிக்கும்வட்டி போஸ்ட்டர் 35 nos மக்களின் பார்வையில் தெறியும் இடங்களில்  ஒட்டப்பட்டது, மேலும் கிளையின் சார்பாக  நவம்பர் 05 தேதி நடைபெற இருக்கும்  தெருமுனை கூட்டம் சம்பந்தமான போஸ்டர்  50 nos ஒட்டப்டது , அல்ஹம்துலில்லாஹ்

இரத்தம் குடிக்கும் வட்டி போஸ்டர் - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக 2/11/17 அன்று இரத்தம் குடிக்கும் வட்டி என்ற தலைப்பில் போஸ்டர் முதல் கட்டமாக முப்பது இடங்களில் ஒட்டப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்




வட்டி சம்பந்தப்பட்ட போஸ்டர் - தெருமுனைக் கூட்டம் போஸ்டர் - G.K கார்டன்

1.திருப்பூர் மாவட்டம், Gk கார்டன் கிளையின் சார்பில்2/11/2017அன்று வட்டி சம்பந்தப்பட்ட போஸ்டர் முதல்கட்டமாக பத்து இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.  ...


2.GKகார்டன் கிளையின் சார்பில்2/11/2017அன்று இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம் சம்பந்தப்பட்ட இரண்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது....

ஹதீஸ் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக  2-11-17 அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் தினம்ஒருநபிமொழி நிகழ்ச்சியில் "அஸர் தொழுகையின்  நேரம் என்ற தலைப்பில்  சகோ:சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

நாளும் ஒரு நபிமொழி ஹதீஸ் வகுப்பு -


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 2-11-2017 (வியாழக்கிழமை) மஃரிப்  தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபிமொழி என்கிற த‌லைப்பில் சகோ . சையது இப்ராஹிம்

உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்..........

நாளும் ஒரு நபிமொழி ஹதீஸ் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 1-11-2017 (புதன்கிழமை) மஃரிப்  தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபிமொழி என்கிற த‌லைப்பில் சகோ . சையது இப்ராஹிம்

உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்..........

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக 
 1. சலாம் முஸ்லிமிடத்தில் மாத்திரம் தான்சொல்ல வேண்டுமா?
2. பிறமதத்தவர் சலாம் சொன்னால் பதில் சொல்லலாமா? 
3. சலாம் சொல்வதால் என்ன பயன்? 
4. அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் என்ன அர்த்தம்?
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
 இன்று (02.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 02-11-2017 அன்று  லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில்  சகோ-இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 01-11-2017 அன்று  லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில்  சகோ-இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 31-10-2017 அன்று  லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில்  சகோ-இக்ராம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

பிளக்ஸ் பேனர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 02-10-17- அன்று புகார்கள் மற்றும் மனுக்கள் தொடர்பான ஃபிளக்ஸ்(6×3) மர்கஸ் முன் பகுதியில் வைக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்!


அரசு அதிகாரிகள் சந்திப்பு - பல்லடம் கிளை

Tntj பல்லடம் கிளை சார்பாக  கிளை நிர்வாகிகள் அனைவரும் பல்லடம் காவல்துறை உதவி ஆய்வாளறை சந்தித்து நவம்பர் 12ம் தேதி நடக்கவிருக்கும் தெருமுனைக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி கடிதம் கொடுக்கப்பட்டது. மற்றும்  மனிதனுக்கேற்றமார்க்கம், வருமுன்உரைத்த இஸ்லாம்,இஸ்லாம் ஓர் இனிமார்க்கம் புத்தகம் .வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கேயம்கிளை மர்கஸில் 02/11/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு 4 வது அத்தியாயத்தில் 139-147 வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பில்2/11/2017அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி:ரஹ்மத் அவர்கள் நாவடக்கம் என்ற தலைப்பில் உரையாற்றியனார்கள்... ....

தெருமுனைக்கூட்டம் போஸ்டர் = இரத்தம் குடிக்கும் வட்டி போஸ்டர் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 31/10/2017 அன்று   தெருமுனைக்கூட்டம் போஸ்டர் மற்றும் வட்டியை எதிர்த்து போஸ்டரும் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!

செயல்வீரர்கள் கூட்டம் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், m.s.நகர் கிளை சார்பாக சகோ.முஹம்மது பஷீர் அவர்கள் தலைமையில் (01/11/17)-அன்று இஷாவிற்குப் பிறகு கிளையின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இன்ஷாஅல்லாஹ் இதில் கிளையின் சார்பாக நடை பெறும் நிகழ்ச்சிகள்,மற்றும் தாவா பணிகள் பற்றி ஆலோசனை ,கருத்தும் உறுப்பினர்கள் மத்தியில் கேட்கபட்டது அதுபோக திருப்பூர் மாவட்டம் சார்பாக நமது கிளையில் நடைபெறவிருக்கின்ற ஆண்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து அறிவித்து அதில் கலந்து கொள்ள வலியுறுத்தபட்டது.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளையில் 02-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 

இதில் சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் நம்பிக்கைகொண்டோரின் பண்புகள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கிளை பொது மஷூரா - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,செரங்காடு கிளையில்

(01/11/17)-அன்று இஷாவிற்குப் பிறகு கிளையின் பொது மஷூரா நடைபெற்றது. இன்ஷாஅல்லாஹ் வரக்கூடிய 05/11/17- அன்று திருப்பூர் மாவட்டம் சார்பாக செரங்காடு கிளையில் நடைபெறவிருக்கின்ற ஆண்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து அறிவித்து அதில் கலந்து கொள்ள ஆர்வமூட்டப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-02-11-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா அல்பகரா -256-257- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 02/11/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பில் 2/11/2017அன்று பஜ்ர்தொழுகைக்கு பின்னர் மத்ஹபு என்ற புத்தகத்லிருந்து அறிவும் அமலும் தொடர் உரை நடந்தது; இதில் சகோதரர்- ஷேக்பரித் misc அவர்கள் உரையாற்றினார்கள்... ....