Tuesday 7 November 2017

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கேயம்கிளை மர்கஸில் 02/11/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு 4 வது அத்தியாயத்தில் 139-147 வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்