Tuesday 7 November 2017

இரத்தம் குடிக்கும்வட்டி போஸ்டர் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,செரங்காடுகிளையின் சார்பாக 03/11/2017/ அன்று ஃபஜ்ருக்குப் பிறகு இரத்தம் குடிக்கும்வட்டி  போஸ்டர்கள் மக்களின் பார்வைக்காக  செரங்காடைச் சுற்றியுள்ள பகுதிகளில்  ஒட்டப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்