Tuesday 7 November 2017

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக 
 1. சலாம் முஸ்லிமிடத்தில் மாத்திரம் தான்சொல்ல வேண்டுமா?
2. பிறமதத்தவர் சலாம் சொன்னால் பதில் சொல்லலாமா? 
3. சலாம் சொல்வதால் என்ன பயன்? 
4. அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் என்ன அர்த்தம்?
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
 இன்று (02.11.2017) மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு  செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.