Tuesday 9 May 2017

கோடைகால பயிற்சி முகாம் குழு தாவா - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையில் நடக்கவிருக்கும் கோடை காலப் பயிற்சி வகுப்புகளுக்கு குழந்தைகளை அனுப்பும் படி குருக்கநாயக்கன் பாளையத்தில்அனைத்து வீடுகளிலும் அழைப்பு விடுக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்



அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு -M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 05-05-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், சகோ. சிராஜ் அவர்கள் உளூவின் அவசியம் தொடர்ச்சி நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.

கோடைகால பயிற்சி முகாம் - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம்R.P.நகர் கிளையின் சார்பாக  01/05/17/ அன்றூ முதல் சிறுமியர் களுக்கான கோடை கால பயிற்சி  வகுப்பு துவக்கம் செய்து  நடைபெற்று கொன்டு இருக்கிறது, இதில் மாணவிகள் 17 நபர்கள் கலந்து கொன்டு மார்க்க கல்வி பயின்று வருகின்றனர், அல்ஹம்துலில்லாஹ்

நோட்டீஸ் வினியோகம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-04-05-17 அன்று திருப்பூர் மாவட்ட மாணவரணி  சார்பாக நடக்க இருக்கும் என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் நோட்டீஸ் -500- வீடுவீடாக வழங்கப்பட்டது


உணர்வு வாரஇதழ் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/04/2017 அன்று உணர்வு வாரஇதழ் 15nos விற்பனை செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

"கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி" பிளக்ஸ் பேனர் - அவினாசி கிளை


FLEX வைக்கப்பட்டது : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் 

 அவினாசி கிளையின் சார்பாக 5-05-17 இன்று, இன்ஷாஅல்லாஹ் நாளை மறுநாள் நடக்கயிருக்கும் "கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி" சம்மந்தமான பிளக்ஸ் 
(4 * 3) அளவில், அவினாசி புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகில், தாலுக்கா ஆபீஸ் முன்புறம், அவினாசி அரசு பள்ளி முன்பும், பெரியாயிபாளையம் பள்ளி முன்பும், வேலம்பாளையம் பள்ளி முன்பும், ஆகிய இடங்களில் மக்கள் பார்வைக்கு ஏழு (7) FLEX வைக்கப்பட்டது.     அல்ஹம்துலில்லாஹ்.

கோடை காலப் பயிற்சி வகுப்பு DTP ஜெராக்ஸ் -


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் மே 10 முதல் 19 வரை நமது மர்கஸ் மத்ரஸாவில் நடைபெற இருக்கும் கோடை காலப் பயிற்சி வகுப்பு குறித்த DTP போஸ்டர்கள் நகரின் பல தெருக்களிலும் பரவலாக ஒட்டப் பட்டது.



குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளையில்  05/05/17 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ்  அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளை எண்ண முடியுமா? என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்

தனி நபர் தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 5_5_2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மூன்று நபர்களுக்கு தனி நபர் தாவா செய்யபட்டது இதில் சகோ சேக் பரீத் அவர்கள் " தொழுகையை பேனுவோம் " என்ற தலைப்பில் உறையாற்றினார். 

அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 5_5_2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும் அமலும் பயிற்சி  நடைபெற்றது . இதில் , சகோ. ரிஃபாத் அவர்கள்  " மத்ஹப் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 5-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. சேக் பரீத் அவர்கள்  " நம்பிக்கை கொண்டோரும் ,நம்பிக்கை கொள்ளாதவர்களும்" என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக (04/05/17)கரும்பலகை தாவா இரண்டு இடங்களில் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


கோடைகால பயிற்சி முகாம் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக  2-5-2017 லிருந்து 12-5-2017 வரை  மாணவ மாணவியர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இதில் 30 பேர் கலந்து கொள்கிறார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்!

மாணவரனி வழிகாட்டி நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக  1-5-2017 அன்று மாவட்டம் சார்பாக நடத்தப்படுகிற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்களை கலந்து கொள்ளச்செய்வதற்காக வீடு வீடாக சென்று அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!

குர்ஆன் வகுப்பு - SV காலனி


திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக   5-5-2017  அன்று     பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்    " இறையச்சமுடையோரின் பண்புகள் "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும் அமலும் " பயிற்சி வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 5-5-2017 அன்று "அறிவும் அமலும் " பயிற்சி வகுப்பு  நடைபெற்றது. இதில்  "ஜமாத்தொழுகை" தலைப்பில் பாடம்  நடத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் -முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (இறைவன் தரும் சோதனை களை   இறவனுக்காக மட்டும் பொறுத்து கொள்கிறேன் என்போறுக்கு இறைவன் பரிசுகளை பற்றி )விளக்கம் அழித்து  உரையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்- தாராபுரம் கிளை- TNTJ மர்கஸில் (05-05-2017) அன்று  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் என்ற தலைப்பில்  பயிற்சி வகுப்பு  நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 5/05/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "தொழுகையில் முதல் இ௫ப்பு   எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - பெரியகடை வீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி கிளையில் 4/5/2017   அன்று அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 3-5-2017 அன்று  பிறமத சகோதரிக்கு தாவா செய்யப்பட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற நூல் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 3-5-2017 அன்று  பிறமத சகோதரி ருக்மணி அவர்களுக்கு கிட்னி சிகிச்சைக்காக B+ இரத்தம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 4_5_2017 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது . இதில் , சகோ. சேக் பரீத் அவர்கள்  "ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம்கலுக்கு கடமை " என்ற தலைப்பில் உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ.. 

மாணவரனி நிகழ்ச்சி பிளக்ஸ் பேனர் - கோம்பைதோட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக மே7 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம்  நடத்தும் என்ன எங்கு படிக்கலாம் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிக்கு 6*8 பிளக்ஸ் கோம்பைத்தோட்டம் பகுதியில் வைக்கப்பட்டது......... அல்ஹம்துலில்லாஹ்.....

அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 04-05-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், சகோ. சிராஜ் அவர்கள் உளூவின் அவசியம் குறித்து நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி


திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக   4-5-2017  அன்று     பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்    "ஷைத்தானின் ஊசலாட்டம் "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்                

       

"அறிவும் அமலும் " பயிற்சி வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 4-5-2017 அன்று "அறிவும் அமலும் " பயிற்சி வகுப்பு நடை பெற்றது. இதில் உளுவின் சட்டங்கள் தலைப்பில் பாடம் நடத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

"அறிவும் அமலும் " பயிற்சி வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 2-5-2017 அன்று "அறிவும் அமலும் " பயிற்சி வகுப்பு  நடை பெற்றது. இதில் உளுவின் சட்டங்கள் தலைப்பில் பாடம் நடத்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மாணவரனி நிகழ்ச்சி பிளக்ஸ பேனர் - M.S.நகர் கிளை


 தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளை  சார்பாக 

(இன்ஷா  அல்லாஹ்)  மாவட்டம்  நடத்தும்  மாணவரணி   நிகழ்ச்சிக்காக  புதிய பேருந்து நிலையம்  முன்பு 6*4  அளவுள்ள ப்ளக்ஸ்  ஒன்று வைக்கப்பட்டது.
தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், M.S.நகர் கிளை  சார்பாக 
(இன்ஷா  அல்லாஹ்)  மாவட்டம்  நடத்தும்  மாணவரணி   நிகழ்ச்சிக்காக  MS நகர் பகுதி  மெயின் ரோட்டில் பே 6*4  அளவுள்ள ப்ளக்ஸ்  ஒன்று வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 04/05/17 அன்று சுபுஹுக்கு பிறகு மர்கஸ்  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் நபி ஸல் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்    

                   

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

T N T J திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 4-5-17 வியாழன் பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும்  "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது, நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் உளூவின் சட்டங்கள் பாடத்தில் பெண்களை தொட்டால் உளு நீங்குமா  பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் 04-05-2017 அன்று சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.சகோ-சிகாபுதீன் அவர்கள் **நூஹ் நபியின் அழைப்பு பணி** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /04/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (இறைவன் தரும் சோதனை களை   இறவனுக்காக மட்டும் பொறுத்து கொள்கிறேன் என்போறுக்கு இறைவன் பரிசுகளை பற்றி )விளக்கம் அழித்து  உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /04/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்    

                   

கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக   என்ன படிக்கலாம்  எங்கு படிக்கலாம் ..நிகழ்ச்சிக்கு  vkp கிளையின் ..சார்பாக  மூன்று  இடங்களில் கரும்பலகை ..விளம்பரம்  செய்ய பட்டது அல்ஹம்துலில்லாஹ் ...

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 4_5_2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும் அமலும் பயிற்சி  நடைபெற்றது . இதில் , சகோ. அரஃபாத்  அவர்கள்  " மத்ஹப் " என்ற தலைப்பில் உறையாற்றினார். 

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 4-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. சேக் பரீத் அவர்கள்  " அல்லாஹ்வின் வல்லமை " என்ற தலைப்பில் உறையாற்றினார். 

அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 3_5_2017 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நடைபெற்றது . இதில் , சகோ. சேக் பரீத் அவர்கள்  விருந்தை ஏற்ப்போம் என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ..

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 04-05-17  அன்று  சுபுஹுக்கு பின்- அறிவும்அமலும் நிகழ்வில் குர்ஆனும் ஹதீஸும் என்ற தலைப்பில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது  - உரை- செய்யது அலி mise,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 04-05-2017 அன்று சுப்ஹ் தொழுகைக்குப் பிறகு    அறிவும் அமலும்  பயிற்சி வகுப்பு நடைபெற்றது,இதில்  தொழுகைசட்டங்கள் பற்றி மக்களுக்கு போதிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் 

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 4/05/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "தொழுகையில்   ஸஜ்தா எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை  சார்பாக 03/05/2017   அன்று மஹ்ரிபுக்கு பின் தெற்கு முஸ்லிம் தெரு மற்றும் ராஜவாய்கால் முஸ்ஸிம் தெரு ஆகிய இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் (ஆடியோ பயான்)

நடைபெற்றது. அப்துர்ரஹீம் (மாநில செயலாளர்) அவர்கள் பேசிய பெற்றோரை அரவணைப்போம் என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.