Tuesday 9 May 2017

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


TNTJ.திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக 02-05-2017 அன்று வெங்கடேஸ்வரா  நகர்5.வது  வீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ. ஜபருல்லாஹ் அவர்கள்  குழந்தை வளர்ப்பு.  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்