Monday 27 May 2013

வரதட்சணை _கோம்பைதோட்டம்கிளை தெருமுனைபிரச்சாரம் 27052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்கிளை சார்பாக 27-05-2013 அன்று V.I.P.நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.  இதில் சகோ.சதாம்  அவர்கள் வரதட்சணை என்ற தலைப்பில் உரையாற்றினார்

தாவாவின் அவசியமும் பலன்களும் _மடத்துக்குளம்கிளை தர்பியா

TNTJ திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 26.05.2013 அன்று   தர்பியா வகுப்பு நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர்.சேக் பரீத் அவர்கள்  "தாவாவின் அவசியமும் பலன்களும் " எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்கள். உடுமலை,ஆண்டிய கவுண்டனூர்,மடத்துக்குளம் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

"குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம் "மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27-05-2013 அன்று கிடங்குத் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுமையா அவர்கள் "குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்

தீயவர்களின் சுமையை சுமப்பவர்கள் _மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு 27052013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 27-05-2013 அன்று பஜ்ர்தொழுகைக்கு பின் "தீயவர்களின் சுமையை சுமப்பவர்கள் " என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது

"வரதட்சணை" _கோம்பைதோட்டம்கிளை பெண்கள்பயான் _26052013




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்கிளை சார்பாக 26-05-2013 அன்று  பகுதியில் பெண்கள்பயான் நடைபெற்றது. இதில் சகோதரி சுமையாஅவர்கள்"வரதட்சணை" என்ற தலைப்பில் உரையாற்றினார்

குர்ஆனைக் கற்போம் மங்கலம் கிளை மார்க்க விளக்க சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26-05-2013 அன்று இஷாதொழுகைக்கு பின் "குர்ஆனைக் கற்போம் "என்ற தலைப்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நடைபெற்றது