Monday 20 June 2011

மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் _12062011 _41வதுவார்டு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் 41. வது வார்டு கிளையில் கடந்த 12-6-2011 அன்று மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் எம் எஸ் சுலைமான் அவர்கள் இஸ்லாமிய தலாக்கும் இடையில் வந்த முத்தலாக்கும் என்ற தலைப்பிலும், சகோ எச் எம் அஹமது கபீர் அவர்கள் குரான் வழியில் அழைப்புப் பணி என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
posted by SM.YOUSUF

பொதுக்குழு _ M.S.நகர் _19062011

TNTJ  M.S.நகர் கிளை சார்பாக பள்ளி ஆரம்பிப்பது தொடர்பாக பொதுக்குழு  19.06.2011 ஞாயிற்றுகிழமை மாலை 7.15 க்கு மாவட்ட தலைவர் ஷேக்பரீத் மற்றும் தொண்டரணி செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது. posted by SM.YOUSUF