Saturday 5 December 2015

மாணவர்களுக்கான இலவச ட்யூஷன் - பெற்றோருடனான சந்திப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளையின் சார்பாக    நடைபெற்று வரும் மாணவர்களுக்கான இலவச ட்யூஷன் வகுப்பில் பயிலும் மாணவர்களின் பெற்றோருடனான சந்திப்பு நிகழ்ச்சி 29-11-15 ஞாயிறு அன்று காலை 11மணிக்கு கிளை மர்கஸில் நடைபெற்றது, இதில் சகோதரர் முஹம்மது சலீம் அவர்கள் தவ்ஹீது ஜமாத்தின் பணிகள் பற்றி உரை நிகழ்த்தினார்,அதைதொடர்ந்து,, மாணவர்களின் கல்வியில் பெற்றோரின் பங்கு என்ன என்பது பற்றி ஆலோசனை வழங்கப்பட்டது,,,  ட்யூஷன் பயிலும் மாணவர்களுக்கு மக்தப் மதரஸாவும் நடத்துமாறு பெற்றோர்கள் கோரினர்,,, அப்போது முஸ்லிம் அல்லாத மாண்வர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கும் இஸ்லாம் குறித்து பாடம் நடத்துமாறு கேட்டுக்கொண்டனர்,,, இறுதியில் வந்திருந்த பிற சமய மாணவர்களின் பெற்றோருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள்?"என்ற புத்தகம் அன்பளிப்பு செய்யப்பட்டது,,, அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 29-11-2015 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு  பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது,இதில்  "இறைநம்பிக்கையாளரின் பண்புகள் "என்ற தலைப்பில் சகோ .அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ......

தர்பியா நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 29-11-15 அஸ்ர் தொழுகைக்குப் பிறகு தர்பியா நிகழ்ச்சி  நடைப்பெற்றது. இதில் தொழுகை என்ற தலைப்பில் சகோ. ரசூல் மைதின் அவர்கள் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 28-10-2015அன்று மஃரிப் தொழுகைக்குப்  பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சியில் "முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லையா?" என்ற  தலைப்பில் சகோ .பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக. 29-11-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது ,இதில்  நற்பன்புகள் என்ற தொடரில்.""மக்களிடம் நளினமாக நடந்து கொள்ளுங்கள்" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்  விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்........

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக. 28-11-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது ,இதில்  நற்பன்புகள் என்ற தொடரில்."இருப்பதைக்கொண்டு திருப்தி அடையுங்கள்" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்  விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்........

பயான் பயிற்சி - திருப்பூர் மாவட்டம்

 திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக  29-11-2015 அன்று   பேச்சுப்பயிற்சி நடைபெற்றது.பயிற்சி அளித்தவர் : H.M. அஹமது கபீர்.பேச்சுப்பயிற்சி மொத்தம்  இரண்டு பிரிவாக  நடைபெறுகிறது.முதல் பிரிவில்  எட்டு பேர்  மற்றும் இரண்டாவது பிரிவில்  ஏழு பேர் என  மொத்தம்  பதினைந்து  நபர்கள் பயிற்சி பெறுகின்றனர்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - MSநகர் கிளை

திருப்பூர் மாவட்டம், MSநகர் கிளை சார்பாக 29-11-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ்  அவர்கள் "அல்லாஹ்வின் தூதரை நேசித்தல்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 28-11-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "காலத்தின்மீது சத்தியமாக" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்......

பெண்கள் பயான் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 27-11-2015 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் சகோதரி.ஆபிதா அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்உடுமலை கிளையின் சார்பாக 28-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் புனித மாதங்கள்என்ற தலைப்பில் சகோஅப்துர்ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….



குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 29-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "நாய் வளர்ப்பது கூடுமா" என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான்  அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….