Saturday 24 January 2015

மார்க்க வினாடி -வினா நிகழ்ச்சி _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 23-01-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு மார்க்கம் சம்பந்தமான வினாடி -வினா நிகழ்ச்சி நடைபெற்றது

"காதலர் தினத்தால் சீரழியும் சமுதாயம் " _பெரியத்தோட்டம் கிளை 2தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம், பெரியத்தோட்டம் கிளையின் சார்பாக 22.01.2015 அன்று பெரியத்தோட்டம் பகுதியில் 2 இடங்களில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்.சபியுல்லாஹ், மற்றும் அஜ்மீர் அப்துல்லாஹ்  ஆகியோர் "காதலர் தினத்தால்  சீரழியும் சமுதாயம் "  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்.............

கோரிப்பாளையம் பள்ளி கட்டுமான பணிக்காக. ரூபாய் 4340/= நிதியுதவி _s.v.காலனி கிளை

  திருப்பூர் மாவட்டம் s.v.காலனி கிளை  சார்பில் 23.01.2015 அன்று  மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் பள்ளி கட்டுமான பணிக்காக. ரூபாய் 4340/= நிதியுதவி  வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர். ராஜு அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ஜி.கே.கார்டன் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை  யின் சார்பாக 22.01.2015 அன்று பிறமத சகோதரர். ராஜு  அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

"சத்தியத்தை மட்டும் பின்பற்றுவோம்" _பெரியகடை வீதி கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 23.01.2015 அன்றுகுர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர்.ரஹ்மத்துல்லாஹ் பாகவி  அவர்கள் "சத்தியத்தை மட்டும் பின்பற்றுவோம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்  

அல்ஹம்துலில்லாஹ்..........

காலேஜ் ரோடு கிளை தஃப்ஸீர் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.01.2015 அன்று தஃப்ஸீர் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (misc) அவர்கள் சூரத்துல் பாத்திஹாவை ஓதும் போது அதன் பொருளை விளங்கிக் கொள்ளும் வகையில் அதில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் உரிய தனிதனியான அர்த்தங்களை சொல்லிக் கொடுத்தார். மேலும் இந்த சூரா தொடர்பான முக்கிய தகவல்களும் எடுத்துச் சொல்லப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்...

8 பிறமத சகோதரர்களுக்குதனித்தனியாக தாவா செய்து புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 22/1/15 அன்று பல தொழில் துறையைசார்ந்த 8 பிறமத சகோதரர்களுக்கு தனித்தனியாக தாவா செய்து,  மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்8.,மாமனிதர் நபிகள் நாயகம்8 புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கல்லூரி மாணவர் கதிரேசன் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  யின் சார்பாக 22.01.2015 அன்று கல்லூரி மாணவர் கதிரேசன் அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

கருவில் இருக்கும் குழந்தை மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் மனித உருவம் பெறும் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (misc) அவர்கள் கருவில் இருக்கும் குழந்தை மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் மனித உருவம் பெறும் எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

உளூவால் தொழுகைக்கு இடையே மன்னிக்கப்படும் பாவங்கள் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.01.2015 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் உளூவால் தொழுகைக்கு இடையே மன்னிக்கப்படும் பாவங்கள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

ஓடக்காடு பகுதிகவுன்சிலர் சகோ. சின்னச்சாமி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. காலேஜ் ரோட்டு ஓடக்காடு பகுதிகவுன்சிலர் சகோ. சின்னச்சாமி அவர்களுக்கு, இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வத ஸ்மைல் எக்ஸ்பர்ட் பல் மருத்துவமனை மருத்துவர் சகோ. முருகானந்தம் (BDS) அவர்களுக்குளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர் சகோ. முருகானந்தம் (BDS) அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. காலேஜ் ரோட்டிலுள்ள த ஸ்மைல் எக்ஸ்பர்ட் பல் மருத்துவமனை மருத்துவர்    பிறமத சகோதரர் சகோ. முருகானந்தம் (BDS) அவர்களுக்கு, இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வத ஸ்மைல் எக்ஸ்பர்ட் பல் மருத்துவமனை மருத்துவர் சகோ. முருகானந்தம் (BDS) அவர்களுக்குளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர் பெருமாள் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. காலேஜ் ரோட்டிலுள்ள பழமுதிர் நிலையம் வைத்திருக்கும்  பிறமத சகோதரர் பெருமாள் அவர்களுக்கு, இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர் ஜெகதீஷ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. காலேஜ் ரோட்டிலுள்ள அரிசி கடை வைத்திருக்கும் பிறமத சகோதரர் ஜெகதீஷ் அவர்களுக்கு, இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர் ஜெயபிரகாஷ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.01.2015 அன்று பிறமத தாஃவா நடைபெற்றது. காலேஜ் ரோட்டிலுள்ள அரசு மெடிக்கலில் இருக்கும் பிறமத சகோதரர் ஜெயபிரகாஷ் அவர்களுக்கு, இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

சிறுவர்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சி _Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையில் சார்பாக 22-1-2015 அன்று மதரஸாவில் சிறுவர்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் கேள்விகளுக்கு பதிலளித்த மாணவணுக்கு " குர்ஆனை எளிதில் ஓதிட " என்ற புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 24.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ. செய்யது அலி அவர்கள் 34-பாதுகாக்கப்பட்ட புனித தலம் ,310-பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன் அறிவிப்பு ஆகிய தலைப்புகளில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடத்த ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 23.01.2015 அன்று  ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு நடைபெற்றது 
மாவட்ட துணைசெயலாளர் .சகோதரர். அப்துர்ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு கிளை சார்பில் பல்வேறு தாவா பணிகளை வீரியமாக செய்யவும், குறிப்பாக இன்ஷாஅல்லாஹ் ஆண்டியகவுண்டனூர் பகுதியில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடத்தவும்  முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்..

திண்டல் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.8876/= நிதியுதவி _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் சார்பில் 23.01.2015 அன்று  ஈரோடு  மாவட்டம்   திண்டல்  கிளை மர்கஸ் பணிக்காக   ரூ.8876/=  நிதியுதவி  வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆனின் சிறப்பு _செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 22/1/15 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் குர்ஆனின் சிறப்பு என்ற தலைப்பில் சகோ உசேன் உறையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

தொழுகையின் அவசியம் _செரங்காடு கிளை தனி நபர் தாவா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை யின் சார்பாக 22/1/15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு தொழுகையின் அவசியம் குறித்து தனி நபர் தாவா செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

பலவீனங்களைவிட்டும்தூய்மையானவன் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 22.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ. முகமது உமர்  அவர்கள் 10. பலவீனங்களை விட்டும்தூய்மையானவன் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

அரசு பள்ளி தலைமையாசிரியர் புத்தகம் வழங்கி தாவா _ஆண்டிய கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர் கிளை சார்பாக  23-1-2015 அன்று  மலையாண்டி பட்டிணம் அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்  அவர்களுக்கு   முஸ்லிம் தீவிரவாதிகள்......   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

வட்டி,மற்றும் வரதட்சணையால் ஏற்படும் தீமைகள் _மடத்துக்குளம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பில் 23.01.2015  அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது 
சகோதரர். பசீர் அலி அவர்கள் வட்டி, மற்றும் வரதட்சணையால் ஏற்படும் தீமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...