Saturday 24 January 2015

மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 24.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ. செய்யது அலி அவர்கள் 34-பாதுகாக்கப்பட்ட புனித தலம் ,310-பாலைவனத்தில் கனிகள் கிடைக்கும் என்ற முன் அறிவிப்பு ஆகிய தலைப்புகளில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..