Saturday 24 January 2015

பலவீனங்களைவிட்டும்தூய்மையானவன் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 22.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ. முகமது உமர்  அவர்கள் 10. பலவீனங்களை விட்டும்தூய்மையானவன் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...