Monday 17 August 2015

பிறமத தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 16-08-15 அன்று   மனோஜ்குமார் என்ற சகோதரருக்கு ""இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அமைதியான மார்க்கம்"" என்பது பற்றியும்,""இஸ்லாமிய கடவுள் கொள்கை"' பற்றியும் தாவா செய்யப்பட்டது ,மேலும்  "முஸ்லீம் தீவிரவாதிகள்.." மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்...

தாவா செய்வது எப்படி? - S.vகாலனி கிளை


திருப்பூர் மாவட்டம்    S.vகாலனி கிளையின் சார்பாக 16-08-15 அன்று"" தனிநபர் தாவா செய்வது எப்படி"'? என்பது பற்றி  சகோ.பஷீர் அலி அவர்கள் பயிற்சியளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....


குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 16-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "ஈமானில் உறுதி"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 16--08--15--அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ,அப்துல்லாஹ் அவர்கள் "" நபி ஈசா (அலை) அவர்களுக்கு  அல்லாஹ் அருளிய அற்புதங்கள்"" என்ற தலைப்பில விளக்கமளித்தார் ,அல்ஹம்துலி்ல்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 16-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு

 "" நரகத்தில் இருப்போர் யார்""??  என்ற. தொடரில் "" தீமை செய்தோரை காப்பாற்ற முடியாது "  எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு நடத்தினார்கள் ,  அல்ஹம்துலில்லாஹ்

குர் ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,16-08-15 (ஞாயிறு)அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  சகோ:முகமது சுலைமான் அவர்கள் "மது மற்றும் புகை,போதை தரக்கூடிய அனைத்தும் தடுக்கப்பட்டவையாகும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் 15-08-2015 அன்று  குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது ,"'ஈஸா நபி அவர்கள்  கடவுள் இல்லை. இறைத்தூதர் தான் " என்ற தலைப்பில்  சகோ.சிகாபுத்தீன் அவர்கள் ,விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு பிரச்சாரம்- குழு தாவா- உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் , உடுமலை கிளையில்  இணைவைப்புக்கு எதிராக பெண்கள்குழு, ஐந்து சகோதரிகளுக்கு இஸ்லாம் கூறும் ஏகத்துவம் பற்றி  தாவா செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்......

தாயத்து அகற்றம் - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளையில்   இரண்டு சகோதரிகளுக்கு  ஏகத்துவம் குறித்து தாவா செய்து அவர்கள் தம் கைகளில் கட்டியிருந்த  இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - S.v .காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்  S.vகாலனி கிளையின் சார்பாக 14-08-15 அன்று 

இஷா தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது .இதில் சகோ:பஷீர் அலி அவர்கள்  "'சோதனை"" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

"" நபிமொழியை நாம் அறிவோம் "" பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 15-0 8-2015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  "" நபிமொழியை நாம் அறிவோம் "" என்ற தொடரில்"" காலனியை எவ்வாறு அணிய வேண்டும்""   என்ற தலைப்பில்  சகோ: பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினர் ,அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் விழிப்புணர்வு தாவா - R.P நகர் கிளை

ஷிர்க் ஒழிப்பு பிரச்சரம் - R.P நகர் கிளை


சுதந்திர தின புக்ஸ்டால் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸ் முன்பு 15-08-15 சனிக்கிழமை காலை இந்திய  சுதந்திர தினத்தை முன்னிட்டு  இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டு இஸ்லாம் குறித்த நூல்களும்,, இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு,, இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை,, மற்றும் பல தலைப்புகளில் DVD க்களும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது,, இதில்  பிறமத சகோதரர்கள் பலருக்கும் இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது,, அந்த தகவல்களை மாணவர்கள் ஆவலுடன் கேட்டனர்,,,,(விநியோகம் செய்யப்பட்ட  .நூல்கள்:"முஸ்லிம் தீவிரவாதிகள்,மனிதனுக்கேற்ற மார்க்கம்,மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம்") அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக. 15-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு "" நரகத்தில் இருப்போர் யார்"??  என்ற. தொடரில்  "'தீமை மிகையானால் "  எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு  நடத்தினார்கள் , அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "பிரார்த்தனையின் ஒழுங்குகள்"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,  அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளையில். 15--08--15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  சகோ,அப்துர்ரஹ்மான் அவர்கள், "" மரண சாசனத்தின் சாட்சிகள்"" என்ற தலைப்பில் விளகமளித்தார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்...

குர் ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,15-08-15 (சனி)அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ:முகமது சுலைமான் அவர்கள் "மது அருந்துபவன் முஃமினாக இருக்க மாட்டான்"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.  அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - காலேஜ் ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,காலேஜ் ரோடு கிளை சார்பாக 14-08-15அன்று வைரமுத்து  என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து விளக்கமளித்து "திருக்குர்ஆன்  தமிழாக்கமும் "மற்றும்  இஸ்லாம் குறித்த "முஸ்லிம் தீவிரவாதிகள்",மற்றும்" அர்த்தமுள்ள இஸ்லாம்" போன்ற புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டன ,  அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனை பிரச்சாரம் - தாராபுரம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக. 14-08-15 (வெள்ளி) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு .1) தாராபுரம் பெரியபள்ளிவாசல் அருகில், 2)ஐந்துமணி திண்னை பகுதி,3)சிந்தாமணி சந்து ஆகிய 3 இடங்களில்  "வீண் விரையம்" என்ற தலைப்பில்,தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. சகோ: நூர்முகமது அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - Ms நகர் கிளை


TNTJ    திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 14-08-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையில் தன்னுடைய தாய்க்கு இரத்தம் கேட்டு அனுகிய காருண்யா என்ற சகோதரிக்கு"" இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்"" என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ", மற்றும் "மனிதனுக் கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனை பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை,


TNTJ  திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 12-8-2015 அன்று  இரண்டு இடங்களில்"" மது ஒழிப்பு பிரச்சாரம் ""நடைபெற்றது  ,சாகோ.ராஜா&பஷீர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 12-08-15 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.சஃபியுல்லாஹ் அவர்கள் "ரமலானுக்கு பிறகு நமது நிலை "என்ற தலைப்பில்  உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 10-08-15 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.சஃபியுல்லாஹ் அவர்கள் "ரமலானுக்கு பிறகு நமது நிலை "என்ற தலைப்பில்  உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 14-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "பாவமன்னிப்பு"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார், அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு _ S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக. 14-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு "" நரகத்தில் இருப்போர் யார்??  என்ற. தொடரில்  "" சத்தியத்தில் இருந்து அசத்தியத்திற்கு சென்றவர்கள் "  எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு  நடத்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்....

குர் ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


TNTJ திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,14-08- 15 (வெள்ளி) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ:முகமது சுலைமான் அவர்கள் "மது அருந்தினால் என்ன தண்டனை என்று இஸ்லாம் சொல்கிறது"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....