Monday 17 August 2015

"" நபிமொழியை நாம் அறிவோம் "" பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 15-0 8-2015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  "" நபிமொழியை நாம் அறிவோம் "" என்ற தொடரில்"" காலனியை எவ்வாறு அணிய வேண்டும்""   என்ற தலைப்பில்  சகோ: பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினர் ,அல்ஹம்துலில்லாஹ்....