Monday 17 August 2015

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 16-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு

 "" நரகத்தில் இருப்போர் யார்""??  என்ற. தொடரில் "" தீமை செய்தோரை காப்பாற்ற முடியாது "  எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு நடத்தினார்கள் ,  அல்ஹம்துலில்லாஹ்