Tuesday 10 April 2018

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018 அன்று கரும்பலகையில்  நபிவழிச் செய்தி எழுதப்பட்டது.(புஹாரி:- 6405 ),அல்ஹம்துலில்லாஹ்.

TNTJ TIRUPUR செரங்காடு கிளை ஜும்ஆ உரை

குர்ஆன் வகுப்பு - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் யூஸுஃப் அத்தியாயத்தின்  67 முதல் 73 வரை உள்ள வசனங்களை  வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் ஞாயிறு அஸ்ர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான்  நடைப்பெற்றது​  .

தலைப்பு.ஒருங்கிணைந்து தாவா பணி செய்வோம்
பேச்சாளர்.செரங்காடு அப்துல்லாஹ் 
நாள்.8:4:2018

நிர்வாக மசூரா - யாசின்பாபு நகர் கிளை


​தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் 

ஞாயிறு மஃரிப் தொழுகைக்கு பிறகு நிர்வாக மசூரா நடந்தது இதில் கிளை தாவா பணிகள் குறித்தும் கிளை செயல் பாடுகள் குறித்தும்  ஆலோசனை செய்யப்பட்டது
நாள்.8:4:2018

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையின் சார்பாக 09-04-2018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு ""நன்னையும் தீமையும் சமமாகாது"" என்னும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.ஈஸா அவர்கள் விளக்கம் அளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  09/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன்ஃபால் வசனம்(8: 10லிருந்து 22) வரைக்கும் ஓதப்பட்டது  ,

அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 8/4/2018 அன்று காலை உணர்வு போஸ்டர் பத்து முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. 

கரும்பலகை தாவா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  8/4/18 அன்று கரும்பலகை தாவா எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  9/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/04/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் பெரியவர்களுக்கு  அல்குர் ஆன் ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,

இந்தியன் நகர் கிளையின் சார்பாக 09/04/2018/  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் 2:அத்தியாயம் 11,12,13, வசனம் . வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்படது,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,அனுப்பர்பாளையம் கிளையில் 9/4/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 19, வசனம் 1 முதல் 16 வரை வாசித்து விளக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை

திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 9-4-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் திருக்குர்ஆனின் வரலாறு தொடர் உரையில் திருக்குரானின் பெயர்களும் பெயர்கள் வர காரணங்களும் என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-09-04-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சூரா அல்மாயிதா வசனங்கள்-44-45- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

TNTJ TIRUPUR செரங்காடு கிளை ஜும்ஆ உரை

TNTJ TIRUPUR செரங்காடு கிளை ஜும்ஆ உரை

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

அனுப்பர்பாளையம் கிளையில் 8/4/2018, இஷாவிற்க்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் சூரா அல் பாத்திஹா விற்க்கு படித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத சகோதரர்களுக்காக இலவச புக் ஸ்டால்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 8 /4/2018, மாலை மாற்று மத சகோதரர்களுக்காக இலவச புக்ஸ்டால் போடப்பட்டது இதில் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஏழு புத்தகங்கள் மாமனிதர் நபிகள் நாயகம் நான்கு புத்தகங்கள் கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 08-04-2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு தவ்ஹித் பள்ளியில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி  அவர்கள் ""குர்ஆனிய சிந்தனை""" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையில் 8:4:18 ஞாயிறு மஃரிப் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ: ஷஜ்ஜாத் அவர்கள் "குர்ஆன் கூறும்  யூதவரலாறு" எனும் தலைப்பில் தொடர் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பில் 8:4:18 ஞாயிறு சாதிக்பாஷா நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் "தொழுகையின் அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /08/04/2018/ அன்று மஃரீப் தொழுகைக்கு பிறகு தெருமுனைபிரச்சாரம்  சின்னவர்தோட்டம் பகுதியில் நடைபெற்றது ,சகோ. ராஜா அவர்கள்  திருக்குர்ஆன் மாநாடு ஏன்   என்ற தலைப்பில் விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் : ஊத்துக்குளி கிளை


திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஆர் எஸ் கிளையின் சார்பாக 08/04/2018 அன்று மாலை 05:00 மணிக்கு  *பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு : அழைப்பு பணி
உரை  :  சகோதரி சவுரா அவர்கள். 
மேலும் பயானில் கலந்து கொண்டவர்களுக்கு "அவ்லியாக்களை அறிந்துகொள்வது எப்படி?" என்ற தலைப்பில் 15 புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான தர்பியா - MS நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட MS நகர் கிளையின் சார்பாக 08-04-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு Ms நகர் பள்ளியில் தர்பியா நடைபெற்றது. சகோ.சேக்ஃபரீத் misc அவர்கள் ""சொர்க்கம்"" என்ற தலைப்பில் தர்பியா

நடத்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு - MS நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 08-04-2018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு ""குர்ஆன் அல்லாஹ்வின் வேதம்தான்"" என்னும் தலைப்பின் தொடர்ச்சியாக குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.ஈஸா அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

நிர்வாக ஆலோசனை கூட்டம் - MS நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 08-04-2018 அன்று காலை 7:25மணியளவில் நிர்வாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தாவா பணிகளை அதிகப்படுத்துவது பற்றியும் தண்ணீர் பந்தல் பற்றியும் இன்ன பிற பணிகள் பற்றியும் முக்கிய ஆலோசனைகள் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - M.S.நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 08-04-2018 அன்று  மாலை 5:00 மணியளவில்  TMS நகர் பகுதியில்  சமுதாய சீர்கேடு என்னும் தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 08-04-2018 அன்று  மாலை 5:30 மணியளவில்   சமுதாய நலக்கூடம் அருகில்  சமுதாய சீர்கேடு என்னும் தலைப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்



ஆண்களுக்கான தர்பியா : G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், GKகார்டன் கிளையில்  08/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் *ஆண்களுக்கான தர்பியா நடைபெற்றது.

*தலைப்பு : பள்ளியின் சிறப்பு
தர்பியா நடத்துபவர் :ஜாகிர் அப்பாஸ்,  அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 08/04/2018 அன்று மாலை 05:00 மணிக்கு சுப்பிரமணியம் நகரில்  *பெண்கள் பயான் நடைபெற்றது.

தலைப்பு : தொழுகை
உரை  :  சகோ. சேக் ஃபரீத்
  அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட தாவாப்பணிகளுக்காக நிதியுதவி - உடுமலை கிளை


மாவட்ட தாவாப்பணிகளுக்காக   உடுமலை கிளையின் ஜும்ஆ வசூல். ரூ,-2200- மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சகோ, ஜாஹிர்( திருப்பூர்) வசம் ஒப்படைக்கப்பட்டது

உடுமலை கிளை சந்திப்பு -

உடுமலை கிளையில் -08-04-18- அன்று கிளை சந்திப்பு நடந்தது கிளை பொறுப்பாளர் சகோ, ஜாஹிர் ( திருப்பூர்) கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  8/4/18 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனைப் பிரச்சாரம் இரண்டு இடங்களில்  நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

1 இடம் : பெரியபள்ளிவாசல் அருகில்
 2 இடம் :நேதாஜி நகர்
உரை : சகோதரர் ஈஷா(திருப்பூர்)

குழு தாவா - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக08/04/2018 அன்று காலை வீடு வீடாக சென்று பெண்கள் பயான் க்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...!


குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், காங்கயம் கிளை சார்பாக இன்று (08/14/18)காலை குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் 17வது அத்யாயம் 5 முதல் 8 வசனங்கள் வரை விளக்கமளிக்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 8-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 100 ஆவது வசனத்தில் இருந்து 102 ஆவது வசனம் வரையில் சகோ-ஆசிக் விளக்கம் அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,அனுப்பர்பாளையம் கிளையில் 8/4/2018, அன்று கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மதரஸா மாணவ.மாணவிகளுக்கு நல்லொழுக்க பயிற்ச்சி (தர்பியா) வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /08/04/2018/ அன்று காலை 10: மனி முதல் 11:00 மனி வரை  மதரஸா மாணவ.மாணவிகளுக்கு நல்லொழுக்க  பயிற்ச்சி (தர்பியா) வகுப்பு

நடைபெற்றது ,,சகோ.சைய்யது இப்ராஹிம் அவர்கள் பள்ளியின் ஒழுங்குகள் 
மற்றும் இஸ்லாம் கூறும் அடிப்படை  விசயங்களை பற்றி  விளக்கமளித்து 
வகுப்பு நடத்தினார்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையில் 7:4:18 சனி இஷா தொழுகைக்குப்பின் தினம் ஒரு நபி மொழி நிகழ்ச்சியில்  "தொழுகையில் நபிவழி" எனும் தலைப்பில் தொடர்உரையாக சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தர்பியா எனும் நல்லொழுக்க பயிற்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 8/4/2018, அன்று காலை 9.30 மனியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான, இஸ்லாமிய திருமணம் என்ற தலைப்பில், தர்பியா எனும் நல்லொழுக்க பயிற்ச்சி நடைப்பெற்றது.இதில் சகோதரர் சதாம் உசேன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லஹ்.

தனிநபர் தாவா - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  8/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு ஒரு சகோதரர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்களுக்கான தர்பியா : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  08/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் *ஆண்களுக்கான தர்பியா நடைபெற்றது.


*தலைப்பு : நாவைப் பேணுவோம்
தர்பியா நடத்துபவர் :  அஹமது கபீர்*

  அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  8/4/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு -உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் -08-04-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள்-42-43- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்