Tuesday 10 April 2018

மதரஸா மாணவ.மாணவிகளுக்கு நல்லொழுக்க பயிற்ச்சி (தர்பியா) வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /08/04/2018/ அன்று காலை 10: மனி முதல் 11:00 மனி வரை  மதரஸா மாணவ.மாணவிகளுக்கு நல்லொழுக்க  பயிற்ச்சி (தர்பியா) வகுப்பு

நடைபெற்றது ,,சகோ.சைய்யது இப்ராஹிம் அவர்கள் பள்ளியின் ஒழுங்குகள் 
மற்றும் இஸ்லாம் கூறும் அடிப்படை  விசயங்களை பற்றி  விளக்கமளித்து 
வகுப்பு நடத்தினார்,அல்ஹம்துலில்லாஹ்