Thursday 14 November 2013

"வீதியின் ஒழுங்குகள் " _கோம்பைதோட்டம்கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்கிளை சார்பாக 14.11.2013 அன்று திருப்பூர் மாவட்ட மர்கஸ் "மஸ்ஜிதுர்ரஹ்மான் " பள்ளியில் மதரசா மாணவ,மாணவியருக்கு   தர்பியா (நல்ஒழுக்கப்பயிற்சி ) நடைபெற்றது. 
சகோ.சதாம்உசேன் அவர்கள்





"வீதியின் ஒழுங்குகள் " எனும் தலைப்பில்பயிற்சி வழங்கினார். சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"நடுநிலை பேணவேண்டும் " _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 13.11.2013 அன்று சகோ.உஸ்மான் அவர்கள்  "நடுநிலை பேணவேண்டும் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஏழைசகோதரர்க்காக ரூ.1210/= மருத்துவஉதவி _M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 13.11.2013 அன்று ஏழைசகோதரர்.நசீர் அவர்களின் மருத்துவ செலவினங்களுக்காக ரூ.1210/= மருத்துவஉதவி யாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? எதற்கு?" _காங்கயம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 10-11-2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ ஷாஹிது ஒலி அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? எதற்கு?" என்ற தலைப்பில் உரையாற்றினார். 
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

வட்டி ஒரு பெரும்பாவம் _மங்கலம் கிளை பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் வட்டி ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....

வடுகன்காளிபாளையம் கிளை திருகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 14.11.2013 அன்று வடுகன்காளிபாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் பஜ்ர் க்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  

பள்ளிக்கு வந்த சகோதரர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பயன் பெறும் வகையில் ஒலிபெருக்கி மூலம் திருகுர்ஆன் தமிழாக்கம்  19:1வசனம் முதல்  19:20வசனம்வரை  படிக்கப்பட்டது.  
அல்ஹம்துலில்லாஹ்

பொருளாதாரம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 13-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் பொருளாதாரம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

முஹர்ரம் மாதத்தின் சிறப்பு _மங்கலம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 13-11-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை பெரியபள்ளிவாசல் அருகில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் "முஹர்ரம் மாதத்தின் சிறப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்

தமிழகஅரசே! நடவடிக்கை எடு!! போஸ்டர் _ பெரியகடைவீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பில் 13.11.2013 அன்று 
தமிழகஅரசே! நடவடிக்கை எடு!!
அதிமுக இணையதளத்தை முடக்கி 

 



அதன் பழியை முஸ்லிம்களின் மீது சுமத்தி தமிழகத்தில் கலவரத்தை தூண்ட துடிக்கும் பி.ஜே.பி,ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் மீது தமிழகஅரசே! நடவடிக்கை எடு!!

எனும் போஸ்டர் நகரின் முக்கிய இடங்களில்ஒட்டப்பட்டது.