Thursday 14 November 2013

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? எதற்கு?" _காங்கயம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 10-11-2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ ஷாஹிது ஒலி அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? எதற்கு?" என்ற தலைப்பில் உரையாற்றினார். 
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்