Thursday 14 November 2013

"நடுநிலை பேணவேண்டும் " _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 13.11.2013 அன்று சகோ.உஸ்மான் அவர்கள்  "நடுநிலை பேணவேண்டும் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.