Thursday 8 November 2018

"ஈமான்" - R.P. நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P. நகர் கிளையின் சார்பாக 07-11-2018 புதன்கிழமை அன்று அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது.r

சகோதரி. உமையா (VKP) அவர்கள் "ஈமான்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 
அல்ஹம்துலில்லாஹ்.