Wednesday 26 October 2016

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன்


திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 25-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு பெரியவர்களுக்காக  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்.

பெரியவர்களுக்காக குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 25-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு பெரியவர்களுக்காக  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 25-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சகோதரர் - முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் ** மூஸா நபியை  சந்தித்தது உண்மையே **   என்ற தலைப்பில்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

** துன்பத்திற்குப் பின்பே இன்பம்,நரகத்தைக் கடந்தே சொர்க்கம் ** குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 25-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சகோதரர் - இம்ரான்கான்  அவர்கள் ** துன்பத்திற்குப் பின்பே இன்பம்,நரகத்தைக் கடந்தே சொர்க்கம் **   என்ற தலைப்பில்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.

** தர்மம் செய்வதால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன ** குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 25-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சகோதரர் - தவ்ஃபீக் அவர்கள் **  தர்மம்   செய்வதால்  பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன **   என்ற தலைப்பில்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

இதரசேவைகள் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 24-10-2016 அன்று அம்ஜத் என்ற சகோதரருக்கு ஏகத்துவம் குறித்து தாஃவா செய்யப்பட்டு உணர்வு வாரஇதழ் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

"இன்பத்திலும்,துன்பத்திலும் முஃமினின் நிலை கண்டு வியந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்)" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  24-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் பயான் நிகழ்ச்சியில் "இன்பத்திலும்,துன்பத்திலும் முஃமினின் நிலை கண்டு வியந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்)"எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பொது சிவில் சட்டம் - பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 24-10-2016 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- யாசர் அரபாத் அவர்கள் பொது சிவில் சட்டம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

இதரசேவைகள் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம்,மங்கலம்R.P.நகர்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக சார்பாக 24-10-2016 அன்று  மங்கலம்  அரசு பள்ளியில் படிக்கும்  இஸ்லாமிய மாணவிகளுக்கு இலவசமாக  ஹிஜாப்  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

ஆலோசனைக்கூட்டம் - மங்கலம்,மங்கலம்R.P.நகர்,இந்தியன் நகர்

திருப்பூர் மாவட்டம்,மங்கலம்,மங்கலம்R.P.நகர்,இந்தியன் நகர் ஆகிய மூன்று கிளைகளின்  சார்பாக 24-10-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது,இதில் நவம்பர் 6 அன்று திருச்சியில் நடைபெறவிருக்கும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.

பிறமத தாவா - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளையின் சார்பாக 23-10-2016 அன்று பிறமத சகோதரர் இருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து ,அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் - தொடர் தெருமுனைப்பிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  23-10-2016 அன்று  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் தொடர்  தெருமுனைப்பிரச்சாரம்  4 இடங்களில் நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது தவ்ஃபீக்,தவ்பிக் பிலால்  ,அனீஸ் அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் - தெருமுனைப்பிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக  24-10-2016 அன்று  இந்தியன் நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் - தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக  24-10-2016 அன்று  சுகுமார் நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. அப்துல்லாஹ் MISC அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் - தெருமுனைப்பிரச்சாரம் - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  23-10-2016 அன்று  இரவு  7  மணியளவில் தேவராயம்பாளையம் பகுதியில் அதிகமாக முஸ்லிம் வசிக்கும் இடத்தில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. சையது அபுதாஹிர் (ராஜா) அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் - தெருமுனைப்பிரச்சாரம் - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  23-10-2016 அன்று  இரவு  5.15 மணியளவில் அவினாசி பகுதியில் அதிகமாக முஸ்லிம் வசிக்கும் இடத்தில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. சையது அபுதாஹிர் (ராஜா) அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் - பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 24-10-2016 அன்று     பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரி - சல்மா  அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் - பெண்கள் பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை


 திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 23-10-2016 அன்று     பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரி - நிஷா அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் - பெண்கள் பயான் - அவினாசி கிளை

 திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 23-10-2016 அன்று  அஸர் தொழுகைக்குப் பிறகு அவினாசியில்  பகுதியில்  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரி - சுமையா அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 21-10-2016 அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் உணர்வு பேப்பர் விறகப்பட்டது,மேலும் மதராஸா மாணவ,மாணவிகளுக்கு உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கந்தூரி விழா இஸ்லாத்தில் இல்லை - கரும்பலகை தாவா - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 24-10-2016 அன்று கந்தூரி விழா இஸ்லாத்தில் இல்லை என்ற தலைப்பில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-10-2016 அன்று வரக்கூடிய நவம்பர் 6 ஆம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு மக்களை அழைக்கும் முகமாக  கரும்பலகையில்  எழுதப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

** கண் குளிர்ச்சி ** குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 24-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சகோதரர்- முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் ** கண் குளிர்ச்சி **  என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியாளன் ** குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 24-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சகோதரர்- இம்ரான்கான்  அவர்கள் ** வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியாளன் **  என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** அல்லாஹ்வுக்கு கட்டுபடுதல் ** குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 24-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சகோதரர்- சிகாபுதீன் அவர்கள் ** அல்லாஹ்வுக்கு கட்டுபடுதல் **  என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** தர்மம் செய்வதால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி** குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 24-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் ** தர்மம்  செய்வதால்  ஏற்படும் பொருளாதார வளர்ச்சி**  என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

பெரியவர்களுக்காக குர்ஆன் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 24-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு  பெரியவர்களுக்காக  குர்ஆன்  பயிற்சி வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

கந்தூரி என்ற பித்அத் நோட்டிஸ் வினியோகம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 23-10-2016 ஞாயிறு அன்று  தாராபுரத்தில் ஜின்னாமைதானம் என்ற பகுதியில் மார்க்கத்திற்கு மாற்றமான கந்தூரி என்ற பித்அத் நடக்கவிருப்பதால்  கந்தூரி நபிவழியா? என்ற தலைப்பில் 2000 நோட்டிஸ் அடிக்கப்பட்டு  முஸ்லிம்கள் வசிக்கப்படக்கூடிய பகுதியில் தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல் மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை  தாராபுரம் ஜின்னாமைதானம் என்ற பகுதியில் மார்க்கத்திற்கு மாற்றமான கந்தூரி என்ற பித்அத் நடக்கவிருப்பதால்  23-10-2016 ஞாயிறு அன்று அஸர் முதல் இஷா வரை ஐந்து இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. ஜின்னாமைதானம் மற்றும் அரசமரம் என்ற பகுதியில் சகோ:முகமது சலீம்(மங்களம்) ஐந்துமணி திண்ணை மற்றும் ராஜவாய்க்கால் பகுதியில் சகோ:சேக்அப்துல்லா(தாராபுரம்) சிந்தாமணி பகுதியில் சகோ:நூர்முகமது(தாராபுரம்) ஆகியோர் "முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லஹ்.

உணர்வு விற்பனை - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 23-10-2016 அன்று இந்த வார உணர்வு பேப்பர் மொத்தம் - 40 விநியோகம்செய்யப்பட்டது. சலூன் கடை, சங்கம், பேக்கரி மற்றும் மாற்றுக் கொள்கையுடைய முஸ்லீம் சகோதரர்களின்  வீடுகளுக்கு - 15 (இலவசமாக),பிற மத சகோதரர்கள் வீடுகளுக்கு - 10 ( இலவசமாக ),விற்பனை செய்யப்பட்டது - 15,மொத்தம் - 40, அல்ஹம்துலில்லாஹ்.

" பள்ளிவாசலை சுத்தப்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் " குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

 திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் மாணவரணி  சார்பாக 16-10-2016 அன்று காலை 11 மணியளவில் கிளை மர்கஸில் மாணவரனி சகோதரர்களுக்கான  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " பள்ளிவாசலை சுத்தப்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக 23-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ-ஷாகிது ஒலி அவர்கள் முஹம்துர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

கிளை மசூரா - இந்தியன் நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 23-10-2016 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு  நிர்வாக மசூரா கூட்டப்பட்டது, அதில் டிசம்பர் -18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு பணி குறித்து  ஆலோசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் - தெருமுனைப்பிரச்சாரம் - வாவிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் கிளையின் சார்பாக 23-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோ.சஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் - தீபாவளி பிறமதகலாச்சாரமே -தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

 திருப்பூர் மாவட்டம்,  கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு  23-10-2016 ஞாயிறு இரவு 6:15 மணி முதல் 8:00 மணி வரை மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது. நபிவழியில் இல்லாத தீபாவளி பிற மதக்கலாச்சாரமே என்ற தலைப்பில்  சகோ: பிலால் மற்றும் ஜபருல்லாஹ் ஆகியோர் .  ஜம்ஜம் இரக்கம், காயிதே மில்லத் நகர் , சொர்னபுரி லே அவுட் , பழகுடோன் ஆகிய 4  இடங்களில்  உரை நிகழ்த்தினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்,அல்ஹம்துலில்லாஹ்.

உணவா தொழுகையா பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 23-10-16 அன்று மஃரிப்  தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் பயான் நிகழ்ச்சியில் உணவா தொழுகையா என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...