Wednesday 10 February 2016

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 10-02-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்  மறுமை நாளுக்கு முன் நிகழும் அடையாளங்களில் (ஈஸா நபியின் வருகை) என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் Misc  அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 10-02-16 (புதன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:பஷீர் அலி  அவர்கள்   "பாவ மன்னிப்பு"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 10-02-16 (புதன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது அலி ஜின்னா அவர்கள்   "யூசுப் நபியின் வரலாறு"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 10-02-16 (புதன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்   "ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு (அதன் தொடர்ச்சி)"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 09-02-2016 அன்று மஃரிப் தொழுகைக்ககுப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள்  தஜ்ஜாலுக்கு வழங்கப்படும் அற்புதங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்......அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 08-02-16 அன்று சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.இதில் "பெற்றோர்களே உஷார் வருகிறது பிப்'14"என்ற  தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - GK கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,GK கார்டன் கிளையின் சார்பாக 06-02-16  சுரேஸ் என்ற  பிறமத சகோதரருக்கு  இஸ்லாம் குறித்து  தாவா செய்து,அவருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம்,மற்றும்  மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 09-02-16 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள்   "- சட்டங்களை மதித்தல்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 09-02-16 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள்   "ஒவ்வொரு நோய்க்கும் மருந்து உண்டு"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 08-02-16 (திங்கள்) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைபிரச்சாரம் சீராசாஹீப் தெரு பகுதியில் நடைபெற்றது. இதில் சகோ:உமர் அவர்கள் "ஷிர்க்கை ஒழிப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....