Wednesday 9 January 2019

இணைவைப்பு கயிறு அகற்றம் _அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையில் 06/01/19, அன்று, சகோதரர் ஒருவரிடம் இணைவைப்பு பற்றிய தீமை பற்றி விளக்கம் வழங்கி அவர் கையில் கட்டியிருந்த இணைவைப்பு கயிறு அறுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்டிய கவுண்டனூர் கிளையில் மாநாடு போஸ்டர்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டிய கவுண்டனூர் கிளை சார்பில் 08-01-19 அன்று திருகுர்ஆன் மாநாடு சம்பந்தமான 50 கம்பம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..