Saturday 16 December 2017

உணர்வு வார இதழ் விநியோகம் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  15-12-2017 அன்று  ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு உணர்வு பேப்பர் - 15 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் 

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  A pastive. இரத்தம்  1 யூனிட்     JAYASRI(12) என்ற மாற்று மத சிறுமியின் அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  15/12/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.

அல்ஹம்லில்லாஹ்

கரும்பலகை தாவா - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், *வடுகன்காளிபாளையம் * கிளையின் சார்பாக 15/12/17 -அன்று  ஜூம்ஆ தொழுகையின் சிறப்பு  என்ற தலைப்பில்  கரும்பலகையில் எழுதப்பட்டது. (  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 15/12/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 15/12/2017  தர்மத்தின் சிறப்புகள் குறித்து குர்ஆன் வசனமும், ஹதீஸூம் மக்கள் பார்வைக்கு கரும்பலகையில் எழுதி போடப்பட்டது

(  அல்ஹம்துலில்லாஹ்)
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 15/12/17 -அன்று ஃபஜ்ருக்கு பின் ஜூம்ஆவின் ஒழுங்குகள் குறித்து 
 பெண்கள் பகுதியில் கரும்பலகையில் எழுதி போடப்பட்டது 
(  அல்ஹம்துலில்லாஹ்)



உணர்வு வார இதழ் போஸ்டர் - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 15-12-2017 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 14-12-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- அப்துல்லாஹ் அவர் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-15-12-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா ஆலுஇம்ரான் வசனங்கள்-99-100- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 15-12-2017 அன்று உணர்வு வார இதழ் போஸ்டர் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


கரும்பலகை தாவா - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 15-12-2017 அன்று கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 15/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, ஹலால்.ஹராம். உணவு பேனுதல் சம்பந்தமாக குறித்து

தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக 
சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

அவசர இரத்ததானம் - M.S.நகர் நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  o pastive. இரத்தம்  1 யூனிட்     சுந்தர்(72) என்ற மாற்று மத சகோதரரின்  அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  14/12/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

கண்டன ஆர்பாட்டம் சத்தியம் தொலைகாட்சி செய்தி - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 13-12-2017 அன்று ராஜஸ்தான் மாநிலத்தில் லவ் ஜிஹாத் என்ற பெயரில் அப்பாவி முதியவரை கோடரியால் வெட்டி எரித்துக்கொண்ற கொலைகாரனை தூக்கிலடக்கோரி நடைபெற்ற கண்டன ஆர்பாட்டம் சத்தியம் தொலைகாட்சி செய்தி 

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 14/12/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, ஹலால்.ஹராம். உணவு சம்பந்தமாக குறித்து தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் தொடர் : உரையாக சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 14-12-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அவர்கள் மனிதனுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் அது அல்லாஹ்வின் விருப்பமே  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-14-12-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா ஆலு இம்ரான் வசனங்கள் 96-97- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 14-12-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- இக்ரம் அவர் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மாபெரும் கன்டன ஆர்ப்பாட்டம் ஏன் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையின் சார்பாக 13/12/2017  அன்று லுஹர் தொழுகைக்குபின்  Ms நகர் சுன்னத் ஜமாஅத் பள்ளிமுன்பு   13 ம்தேதி   திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெற இருக்கும் மாபெரும்  கன்டன ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரை நிகழ்த்தப்பட்டது

இதில் சகோ. சிராஜ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 13/12/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்


கண்டன ஆர்ப்பாட்டம் ஏன் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 12/12/2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பின் கண்டன ஆர்ப்பாட்டம் ஏன் என்ற தலைப்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,  

"கண்டன ஆர்ப்பாட்டம்"கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக  12/12/2017 அன்று  "கண்டன ஆர்ப்பாட்டம்"கரும்பலகை தாவா செய்யப்பட்டது. பற்றி   அல்ஹம்துலில்லாஹ்...



"கண்டன ஆர்ப்பாட்டம்"கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக அன்று 12/12/2017  "கண்டன ஆர்ப்பாட்டம்"கரும்பலகை தாவா செய்யப்பட்டது. பற்றி   அல்ஹம்துலில்லாஹ்...

"கண்டன ஆர்ப்பாட்டம்" DTP ஜெராக்ஸ் - கோம்பைதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக அன்று 12/12/2017 இரவு "கண்டன ஆர்ப்பாட்டம்" 30 DTP கள் ஒட்டப்பட்டன. பற்றி   அல்ஹம்துலில்லாஹ்...!

கண்டன ஆர்ப்பாட்டம் DTP ஜெராக்ஸ் - காலேஜ்ரோடு கிளை





திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக  12/12/2017 அன்று  "கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக"  DTP ஜெராக்ஸ் ஒட்டப்பட்டன.  அல்ஹம்துலில்லாஹ்...!

"கண்டன ஆர்ப்பாட்டம் DTP ஜெராக்ஸ் - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக  12/12/2017 அன்று  "கண்டன ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக" 60 DTP ஜெராக்ஸ் ஒட்டப்பட்டன.  அல்ஹம்துலில்லாஹ்...!

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளை சார்பாக 13/12/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  குர்ஆன் வசனம் ஓதி விளக்கம் அளிக்கப்பட்டது. தலைப்பு சூராஅல் பக்ரா தொடர்யுரை வசனம் 106 லிருந்து 110 வரைக்கு நடத்தினார்கள் சகோ-ஷேக்ஜீலானி அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 13-12-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-13-12-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-94-95- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்   

திரு குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு  குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்  வகுப்பு நடை பெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13/12/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,உணவு ஹலால்.ஹராம் சம்பந்தமாக குறித்து 

தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக 
சகோ. முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   13-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்


பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   12-12-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்"  தினம்  ஒரு நபி மொழி " என்ற நிகழ்ச்சியில் 

  சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " அநீதிக்கு எதிராக ஆர்ப்பரிப்போம்  " என்ற தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 13-12-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் உணவளிப்போரில் சிறந்தவன்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 13:12:17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் நிகழ்ச்சியில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் மடமையான. சட்டங்கள்  "எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 12-12-17 அன்று காலை லூஹர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான குர்ஆன்  நடைபெற்றது. இதில் சகோ. சேக் பரீத் misc அவர்கள் அந்நிஸா  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

குழு தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை பெண்கள் தாவா குழு சார்பாக   07-12-17 அன்று 41 வீடுகளுகளில் உள்ள பெண்களிடம் வீடுவீடாக சென்று தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக 11/12/17 அன்று காலை 10 மணியிலிருந்து இரவு 8 மணி வரை


இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஞாயிறு நடைபெறும் 
கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி குறித்த

1. போஸ்டர் சில பகுதிகளில் ஒட்டப்பட்டது.

2. சிறப்பு அழைப்பாளர்களை நேரில் சந்தித்து அழைப்பு கொடுக்கப்பட்டது.

3. காங்கேயம் அரசு பள்ளி,படியூர் அரசு பள்ளி,ஆஜாத் மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளி தலைமை ஆசிரியர்களை நேரில் சந்தித்து கடிதம் வழங்கி அழைப்பு கொடுக்கப்பட்டது.

4. காங்கேயம் அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

5. காங்கேயம் சந்தையில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.


அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 12-12-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-92-93- படித்து விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   12-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   11-12-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்"  தினம்  ஒரு நபி மொழி " என்ற நிகழ்ச்சியில் 

  சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " நாவை பேணுவோம் " என்ற தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


 1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   10-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்


2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   11-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்