Friday 29 March 2013

அல்லாஹுவிற்க்குஇணை கற்ப்பித்தல் பெரும்பாவம் _நல்லூர்கிளை தெருமுனை பிரச்சாரம் -28032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்கிளை சார்பாக 28.03.2013 அன்று நல்லூர் மணிகாரம்பாளையம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்.பிலால் அவர்கள் "அல்லாஹுவிற்க்குஇணை கற்ப்பித்தல் பெரும்பாவம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்


குழந்தை வளர்ப்பு -மங்கலம் கிளைபெண்கள் பயான் _26032013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 26-03-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை பல்லடம் ரோட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா தொழுகை என்ற தலைப்பிலும் சகோதரி சுமையா குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

என்னை கவர்ந்த இஸ்லாம் _மங்கலம் கிளை பெண்கள் பயான் _25032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 25-03-2013 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை கொள்ளுக்காட்டில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள்  "முன் மாதிரி முஸ்லிம் பெண்கள்" என்ற தலைப்பிலும்
சகோதரி சல்மா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சகோதரி) அவர்கள்  "என்னை கவர்ந்த இஸ்லாம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

S.V.காலனி கிளை பள்ளிவாசல் இடத்திற்காக நிதியுதவி -மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-03-2013 அன்று திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் பள்ளிவாசல் இடத்திற்காக 2610 ரூபாய் நிதியுதவி செய்யப்பட்டது

இஸ்லாமியத் திருமணம் _மங்கலம் கிளை இலவச புத்தக விநியோக தஃவா _25032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 25-03-2013 அன்று கொள்ளுக்காடு என்ற  பகுதியில் வரதட்சனை அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் இலவசமாக இஸ்லாமியத் திருமணம் புத்தகங்கள் 19 விநியோகம்
தஃவா செய்து வழங்கப்பட்டன.

பித்-அத் _நல்லூர்கிளை தெருமுனை பிரச்சாரம் _28032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்கிளை சார்பாக 28.03.2013 அன்று நல்லூர்V.S.A.நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்.பிலால் அவர்கள் "பித்-அத்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்