Saturday 31 December 2016

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை மர்கஸில்  27-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் "மரணத்துக்கு பின்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - கணக்கம் பாளையம்,கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், கணக்கம் பாளையம் கிளையின் சார்பாக 25/12/2016 அன்று கூத்தம்பாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது . உரை :சகோதரி சுமையா அவர்கள் "முன்மாதிரி பெண்மணிகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - பல்லடம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளை சார்பாக 25-12-2016 அன்று காமராஜர் நகா் மதுரை பீர்முகம்மது அவர்களின்வீட்டில்"பெண்கள் பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.                        
 போட்டோ எடுக்கவில்லை         


பயான் ஒளிபரப்பு -குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 25/12/2016 அன்று குமரன் காலனி பகுதியில், முஹம்மது ரசூலுல்லாஹ் மாநாட்டில் சகோதரர் சையது இப்ராஹிம் உரையாற்றிய "கண்ணியமார்க்கத்தை கழங்கபடுத்துவது யார் "என்ற வீடியோவை Projector மூலம்  ஒளிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளையின் சார்பாக 25/12/2016  அன்று கூத்தம்பாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது . உரை :சகோதரி  சுமையா அவர்கள் "முன்மாதிரி பெண்மணிகள்" என்ற தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  26/12/16அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு   நடைபெற்றது.இதில்"அல்லாஹ் நாடியோருக்கே நேர்வழி" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக    26-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் "அத்தியாயம்-39--1முதல் -4வரை உள்ள வசனங்களுக்கு)  விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக    26-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன்  அவர்கள் "
அளவு நிலுவையில் மோசடி
செய்யாதீர்
" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  கிளையின் சார்பாக    26-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் "இந்த உலகம் நிரந்தரமல்ல" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  26-12-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிராஜ் அவர்கள் "நூஹ் நபியோடு கப்பலில் ஏறியவர்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்M.S.நகர் கிளையின் சார்பாக 24-12-2016 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **நாவைப்பேணுவோம்** என்ற தலைப்பில் சகோ-சதாம் ஹுசைன் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - M.S.நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்M.S.நகர் கிளையின் சார்பாக 22-12-2016 அன்று  தெருமுனைபிரச்சாரம் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **கேடுதரும் போதை** என்ற தலைப்பில் சகோ- சாஹீத் ஒலி  அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

ஆலோசனை கூட்டம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 25-12-2016 அன்று கிளையின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது,இதில்  கிளையில் வரும்காலங்களில் தாவா பணிகளை சிறப்பாக செய்வது பற்றி ஆலோசனைசெய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - பெரியதோட்டம் கிளை

           
திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம் கிளையின் சார்பாக 25-12-2016 அன்று கிளை போர்டில்  இயேசு கடவுளா என்ற தலைப்பில் கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்