Tuesday 3 February 2015

இணைவைப்புக் கயிறு அகற்றம் _காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு
 கிளை சார்பாக 03.02.2015 அன்று காங்கயத்தைச் சேர்ந்த சகோதரர்அவர்களுக்கு இணைவைப்பு குறித்து எடுத்துச் சொல்லப்பட்டு அவர் கையில் கட்டியிருந்த இணைவைப்புக் கயிறு அகற்றம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

பிறமதசகோதரர் பிரக்னேஷ்க்கு புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா _ தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர்.பிரக்னேஷ்  அவர்களுக்கு, முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

பிறமதசகோதரர் பிரபு க்கு புத்தகம் வழங்கி தாவா -தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர்  பிரபு அவர்களுக்கு, முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

பிறமதசகோதரர் க்கு முஸ்லிம் தீவிரவாதிகள் ..? புத்தகம் வழங்கி தாவா -தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர் க்கு, முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

மது மற்றும் புகையின் தீமைகள் _காலேஜ் ரோடு கிளை போஸ்டர்கள்



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 03.02.2015 அன்று மது மற்றும் புகையின் தீமைகள் பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ் அடங்கிய போஸ்டர்கள் மொத்தம் 30 ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

உளூச் செய்த பிறகு ஓதும் துஆவின் சிறப்பு _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 03.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் உளூச் செய்த பிறகு ஓதும் துஆவின் சிறப்பு எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

காலேஜ் ரோடு கிளை ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 01.02.2015 அன்று மாவட்ட மருத்துவரணி செயலாளர் தலைமையில் கிளை நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், எதிர்வரும் மார்ச் 01 ஆம் தேதி இரத்ததான முகாம் நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதற்கான வழிகாட்டுதல்களை மாவட்ட மருத்துவரணி செயலாளர் சகோ. அன்வர் பாஷா அவர்கள் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்...

"இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை" _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை யின் சார்பாக 3/2/15 அன்று ஜாக்பள்ளி தெரு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ; அன்சர்கான் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை" என்ற தலைப்பில் உறை நிகழ்த்தினார்

கொலையாளியைக் கண்டறிய மாட்டை அறுத்தல் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 03.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் உஸ்மான் அவர்கள் " 24. கொலையாளியைக் கண்டறிய மாட்டை அறுத்தல் தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத சகோதரர் புத்தகம் வழங்கி தாவா _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர்  அவர்களுக்கு, முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

பிறமதசகோதரர். ரமேஷ் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர். ரமேஷ் அவர்களுக்கு, முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

பிறமதசகோதரர். பழனிச்சாமி அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர். பழனிச்சாமி அவர்களுக்கு, முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

பிறமதசகோதரர். சந்திரமோகன் புத்தகம் வழங்கி தாவா _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர். சந்திரமோகன்  அவர்களுக்கு , முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

பிறமதசகோதரர்களுக்கு புத்தகம் (2) வழங்கி தாவா _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர். ராகுல் கண்ணன்  அவர்களுக்கு , முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம் (2)  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

பிறமதசகோதரர். செல்வம் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர். செல்வம்  அவர்களுக்கு, முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

பிறமதசகோதரர். மாரிமுத்து அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா_ தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர். மாரிமுத்து  அவர்களுக்கு, முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

பிறமதசகோதரர்.அருண்குமார் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர்.அருண்குமார்  அவர்களுக்கு , முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர். சுரேஷ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர்.சுரேஷ்  அவர்களுக்கு , முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்பட்டது

பிறமதசகோதரர். சின்னக்கன்னு அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர். சின்னக்கன்னு  அவர்களுக்கு , முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

"நபிகளாரை நேசிப்போம் " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நபிகளாரை நேசிப்போம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

பிறமதசகோதரர். ராஜன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர். ராஜன்  அவர்களுக்கு , முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

பிறமதசகோதரர். முத்து அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _தாராபுரம் கிளை

 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர். முத்து  அவர்களுக்கு , முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

பிறமதசகோதரர். சந்தோஷ் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _தாராபுரம் கிளை

 
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர். சந்தோஷ் அவர்களுக்கு, முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

பிறமதசகோதரர். ராமசாமி அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர். ராமசாமி  அவர்களுக்கு , முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

பிறமதசகோதரர். மதி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர். மதி  அவர்களுக்கு , முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

பிறமதசகோதரர்.வழக்கறிஞர் சக்தி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை   சார்பாக 03/02/2015 அன்று பிறமதசகோதரர். வழக்கறிஞர் சக்தி அவர்களுக்கு , முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம்  வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

பிறமதசகோதரர்கள் 10 நபர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _மங்கலம் கிளை






திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 01/02/2015 அன்று பிறமதசகோதரர்கள் 10  நபர்களுக்கு , முஸ்லிம்  தீவிரவாதிகள் ..? புத்தகம் (10) வழங்கி இஸ்லாமிய மார்க்கம் பற்றி   தாவா செய்யப்
பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
 

ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள் _ ஊத்துக்குளி கிளை


திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கிளை சார்பாக  02.02.2015 அன்று அற்புதங்கள் மூலம் குருடரை பார்க்க வைத்தால், செவிடரை கேட்க வைத்தால்   அற்புதங்கள் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் என நிரூபித்தால் ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள் ஒட்டப்பட்டது

"குர்ஆன் கூறும் புவிஈர்பு விசை " _காலேஜ் ரோடு கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 03-02-15 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சலீம் அவர்கள்  அவர்கள் "குர்ஆன்  கூறும் புவிஈர்பு விசை " தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வசனங்கள் வினாடி வினா _Ms நகர் கிளை



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-02-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனங்கள் சம்பந்தமான வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது

"சொர்க்கத்தை உறுதிப்படுத்தும் உளு" _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 02-02-15 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சலீம் அவர்கள்  அவர்கள் "சொர்க்கத்தை  உறுதிப்படுத்தும்  உளு" தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

"பொறுப்புணர்வும் இறையச்சமும் " _உடுமலை கிளை பெண்கள் பயான்





திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான்  01.02.2015 அன்று நடைபெற்றது. 

 
இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்  "பொறுப்புணர்வும்  இறையச்சமும் " என்ற தலைப்பிலும்,   
 
 
 
சகோதரி. நிஷாரா அவர்கள்  "குர்ஆனை செவியேற்று அழுதல்" என்ற தலைப்பிலும்,  உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

"மறுமையும்,முஸ்லிம்களும்" _காலேஜ் ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 02-02-15 அன்று தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது .
சகோ.சலீம் அவர்கள் "மறுமையும்,முஸ்லிம்களும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்...
அல்ஹம்துலில்லாஹ்..

கோயில் பூசாரி க்கு புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 01/02/2015 அன்று As nagar கோயில் பூசாரி ரமேஷ்  அவர்களுக்கு , மாமனிதர் நபிகள் நாயகம் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள்  வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

ரஞ்சித் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை


 

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 01/02/2015 பனியன் கம்பெனி உரிமையாளர் ரஞ்சித்  அவர்களுக்கு prophet Muhammad the greatest man எனும் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

குழந்தை வளர்ப்பு _செரங்காடு கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 01/02/2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

சகோதரி அஸ்மத் அவர்கள் குழந்தை வளர்ப்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர்கள் புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 02/02/2015 அன்று பிறமத சகோதரர்கள். நேச்சுரல்ஸ் சலூன் உரிமையாளர் பிரவீன் மற்றும் நிஃப்-டி கல்லூரி மாணவர்களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம், பைபிள் இறை வேதமா?, புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

தேவாலய மத போதகருக்குபுத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 01/02/2015 அன்று சி எஸ்ஐ தேவாலய மத போதகருக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம், ஏசு சிலுவையில் அறையப்படவில்லை, ஏசு இறை மகனா ? பைபிள் இறை வேதமா?,  ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

பெண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு _Ms நகர் கிளை





திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 02-02-15 அன்று பெண்களுக்கான பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது ,சகோதரிகள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.

சகோ .அன்சர்கான் misc அவர்கள் பயிற்சி வழங்கினார்

தொழுகையின் அவசியம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 01.02.2015 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. சகோதரி. ஜெஹரா பேகம் அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

"நபி வழியில் தொழுகை முறை" _G.K கார்டன் கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் G.K கார்டன்  கிளை சார்பாக 01.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  








 இதில், சகோதரர் அப்துல் ஹமீது அவர்கள் 
"நபி வழியில்  தொழுகை முறை" தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.