Tuesday 3 February 2015

குழந்தை வளர்ப்பு _செரங்காடு கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 01/02/2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

சகோதரி அஸ்மத் அவர்கள் குழந்தை வளர்ப்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்...