Tuesday 3 February 2015

கொலையாளியைக் கண்டறிய மாட்டை அறுத்தல் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 03.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் உஸ்மான் அவர்கள் " 24. கொலையாளியைக் கண்டறிய மாட்டை அறுத்தல் தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.