Tuesday 3 February 2015

கோயில் பூசாரி க்கு புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 01/02/2015 அன்று As nagar கோயில் பூசாரி ரமேஷ்  அவர்களுக்கு , மாமனிதர் நபிகள் நாயகம் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள்  வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...