Tuesday 3 February 2015

தேவாலய மத போதகருக்குபுத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 01/02/2015 அன்று சி எஸ்ஐ தேவாலய மத போதகருக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம், ஏசு சிலுவையில் அறையப்படவில்லை, ஏசு இறை மகனா ? பைபிள் இறை வேதமா?,  ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...