Saturday 5 January 2019

பெண்களுக்கான மசூரா _பல்லடம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்லடம் கிளையில் 4.1.19 வெள்ளிகிழமை மக்ரிபுக்கு பின் 6.30 மணியிலிருந்து 7.00 மணி வரை பெண்களுக்கான மசூரா நடைபெற்றது அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. பெரிய பெண்களுக்கு மதரஸா நடத்துவது

2 பெண்கள் தாஃவா குழு ஏற்படுத்துவது

3. பெண்கள் வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுப்பது 
பொருளாதாரத்தை திரட்டுவது
என்றுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்