Thursday 1 January 2015

பிறமத சகோதரர்.காவலர் க்கு முஸ்லிம் தீவிரவாதிகள்...? புத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை


 தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை யின்சார்பாக 01.01.2015 அன்று  பிறமத சகோதரர்.காவலர் சதிஸ் குமார்   அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்...?   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

புத்தாண்டு ஒரு வழிகேடு _செரங்காடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 31/12/14 அன்று தெருமுனைப்பிரச்சாரம்
செய்யப்பட்டது.  இதில் சகோ உசேன்அவர்கள்  புத்தாண்டு ஒரு வழிகேடு என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

நாளின்துவக்கம்எது? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக01.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. 
இதில், சகோ. முஹம்மது உமர் அவர்கள் 361. நாளின்துவக்கம்எது?  எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத முக்கிய பிரமுகர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _உடுமலை கிளை



தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை யின்சார்பாக 31/12/2014 அன்று  பிறமத முக்கிய பிரமுகர்களுக்கு  மாமனிதர் நபிகள் நாயகம் 3 , அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் 3 , முஸ்லிம் தீவிரவாதிகள்...? 3 ஆகிய  புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

"வானத்திலிருந்து உணவு கேட்ட ஈசாவின் சீடர்கள் " _Ms நகர்கிளை குர்ஆன்வகுப்பு

திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 01-01-15அன்று குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. இதில்,சகோ .ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "வானத்திலிருந்து  உணவு கேட்ட ஈசாவின் சீடர்கள் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்.