Saturday 17 December 2016

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் 10-12-2016 அன்று  மூன்று இடங்களில் கரும் பலகை எழுதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


பிறமத தாவா - M.S.நகர் கிளை

பிறமத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 10-12-16 அன்று முருகேஷ் என்ற சகோதரருக்கு இஸ்லாம் #தீவிரவாதத்தை தூண்டாத #அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு   #மனிதனுக்கேற்ற மா்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை

அவசர இரத்ததானம் : TNTJ திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக கிளை  10/12/16 அன்று  சிவகாமி என்ற பிறமத சகோதரிக்கு அவசர தேவைக்காக B - (நெகட்டிவ்) இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

இதர சேவைகள் - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக  வியாழக்கிழமை  (08/12/2016) அன்று கிளையின் மசூரா நடைபெற்றது .இதில் புதிய  நிர்வாகிகளுக்கு\உறுப்பினர்களுக்கு பைலா புத்தகம் 20 புத்தகங்கள்  இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!

பொது சிவில் சட்டம் பிறமத தாவா - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத், திருப்பூர் மாவட்டம் , கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 06-12-2016 அன்று பொது சிவில் சட்டம் சம்பந்தமாக (கடைகளுக்கு/மருத்துவமனை/மருந்தகம்)ஆகிய  இடங்களில் 23 புத்தகம் வழங்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்!!!


குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வாவிபாளையம், படையப்பா நகர்  கிளை சார்பாக 10-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. ஈஸா  அவர்கள் " அத்தியாயம்112:1'2'3'4 வசனங்களுக்கு '' விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 10-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் "சுவனத்தின் கனிகளும்  பானமும்'' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 10-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. சிகாபுதீன்  அவர்கள் "பெரும் பாவம்'' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு -M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 10-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. ஜாஹீர் அப்பாஸ் அஅவர்கள் "நபிமார்களும்,அற்புதங்களும்'' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....