Monday 2 February 2015

"அல் முல்க்" _Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 02-02-15 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .சகோ.அன்சர்கான் அவர்கள் "அல் முல்க்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்

“ தொழுகாதருக்கு கிடைக்கும் தண்டனைகள் _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 02-02-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் “ தொழுகாதருக்கு கிடைக்கும் தண்டனைகள்  “ என்ற தலைப்பில் உரையாற்றினார் 
 இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர் . பொதுமக்கள்
கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்

" சூனியம் ஓர் பித்தலாட்டம் " _வடுகன்காளிபாளையம் கிளை குர் ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளைய ம் கிளையின் சார்பாக  01-02-2015 அன்று கிளை மர்கசில் காலை  10.00 மணியளவில் குர் ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில் சகோ சையது இப்ராஹீம் அவர்கள்  " சூனியம் ஓர் பித்தலாட்டம் "  என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

“ தொழுகையினால் கிடைக்கும் நன்மைகள் “ _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 01-02-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் “ தொழுகையினால் கிடைக்கும் நன்மைகள் “ என்ற தலைப்பில் உரையாற்றினார் 
 இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர் . பொதுமக்கள்
கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்

இணைவைப்புக்கு எதிராக தாவா _வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 01.02.2015 அன்று  இணைவைப்புக்கு எதிராக இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது . 
மேலும் தாவா செய்து இணைவைப்பு பொருள்களை அவர்களே அறுத்து கொடுத்தனர்

"நரகத்தைஅஞ்சிக்கொள்ளுங்கள் " _பெரியகடை வீதி கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 01.02.2015 அன்றுபெண்கள் பயான் நடைபெற்றது
சகோதரி.தஸ்லிமா  அவர்கள் "நரகத்தைஅஞ்சிக்கொள்ளுங்கள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்  

அல்ஹம்துலில்லாஹ்........

"அல்லாஹுவின் அருள் " - பெரியகடை வீதி கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 01.02.2015 அன்றுகுர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர்.பசீர் அலி அவர்கள் "அல்லாஹுவின் அருள்  " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்  

அல்ஹம்துலில்லாஹ்........

பெண்களுக்கான புதிய மக்தப் மதரஸா _கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 01-02-2015 அன்று பெண்களுக்கான புதிய மக்தப் மதரஸா துவங்கப்பட்டது

குடும்பத்தில் பெண்களின் பங்கு _S.V.காலனி கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக, 1.2.2015 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ.சபா அவர்கள் குடும்பத்தில் பெண்களின் பங்கு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..

பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் உதவி தேடுங்கள் _ தாராபுரம் நகர கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக,1/2/15 அன்று  ஞாயிறு அஸருக்கு பின்  மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிவாசலில் பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ.நூர்முகமது அவர்கள் பொறுமையை கொண்டும் தொழுகையை  கொண்டும் உதவி தேடுங்கள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..

கோம்பைத் தோட்டம் கிளையில் இஸ்லாத்தைஏற்றுக் கொண்ட முத்துலெச்சுமி


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையில் 01.02.2015 அன்று பிறமத சகோதரி. முத்துலெச்சுமி அவர்கள் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை  பாத்திமா என்று  மாற்றிக்கொண்டார். இஸ்லாத்தின் அடிப்படையான விஷயங்கள் குறித்து அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. 
மேலும், 
திருக்குர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம்,  நபிவழிதொழுகைசட்டங்கள் , இஸ்லாமிய அடிப்படை கொள்கை மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர்.ஜோதீஸ் அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று புத்தக திருவிழாவிற்கு வந்த   பிறமத சகோதரர்.ஜோதீஸ்   அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்க்குபுத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று ஜனனி மெடிக்கலை சார்ந்த  பிறமத சகோதரர் அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர். முத்துசாமி க்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்றுr  பிறமத சகோதரர். முத்துசாமி  அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரரி. சுமதி க்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்  பிறமத சகோதரரி. சுமதி   அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்.சுந்தர் க்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று பிறமத சகோதரர்.சுந்தர் அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர். ராஜசேகரன் க்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று பிறமத சகோதரர்.ராஜசேகரன் அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர். அர்ஜூனன்க்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று பிறமத சகோதரர்.அர்ஜூனன்க்கு அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர். சக்திவேல் க்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

 
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று பிறமத சகோதரர்.சக்திவேல் க்கு அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர். சுரேஷ் க்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று பிறமத சகோதரர்.சுரேஷ் க்கு அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்.வெள்ளைச்சாமி க்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று பிறமத சகோதரர். வெள்ளைச்சாமி  அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர். மூர்த்தி க்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று பிறமத சகோதரர். மூர்த்தி  அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்.சோமசுந்தரம் க்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று பிறமத சகோதரர்.சோமசுந்தரம் அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்.ராமகிருஷ்ணன் க்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று பிறமத சகோதரர்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்.ஜெயம் பிள்ளை க்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று பிறமத சகோதரர்.ஜெயம் பிள்ளை அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்.சண்முகவேல் க்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று பிறமத சகோதரர்.சண்முகவேல் அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்.சுகுமார் க்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று பிறமத சகோதரர்.சுகுமார் அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது

சபரி மெடிக்கல் பிறமத சகோதரர்அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா -Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று சபரி மெடிக்கல்  பிறமத சகோதரர்அவர்களுக்கு  அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர். முகேஷ் க்கு அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி தாவா



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 01-02-15 அன்று பிறமத சகோதரர். முகேஷ் அவர்களுக்கு 
அர்த்தமுள்ள இஸ்லாம் "புத்தகம் வழங்கி இஸ்லாமிய மார்க்கம் குறித்து தாவா செய்யப்பட்டது

இருபது வீடுகளில் தனித்தனியாக தனிநபர் தஃவா _கோல்டன் டவர் கிளை

 திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 31-01-2015 அன்று கிளை பெண்கள்குழு  இருபது வீடுகளில் இஸ்லாமிய அடிப்படைகள் பற்றி தனித்தனியாக தஃவா செய்தனர்

மறைவானவற்றை அறிபவன் அல்லாஹ் -G.k. கார்டன் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் G.k. கார்டன்  கிளையின் சார்பாக 28.01.2015 அன்று  G.k. கார்டன் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி. சபாமா அவர்கள் மறைவானவற்றை அறிபவன் அல்லாஹ் என்ற தலைப்பில் உரையாற்றினார்

கோம்பைத் தோட்டம் கிளையில் இஸ்லாத்தைஏற்றுக் கொண்ட ராஜேஸ் கண்ணன்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையில் 25.01.2015 அன்று பிறமத சகோதரர் ராஜேஸ் கண்ணன் அவர்கள் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை  ஜாஹிர் என்று  மாற்றிக்கொண்டார். இஸ்லாத்தின் அடிப்படையான விஷயங்கள் குறித்து அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. 
மேலும், 
மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் , அர்த்தமுள்ள கேள்விகள் அறிவிப்புர்வமான பதில்கள், நபிவழிதொழுகைசட்டங்கள் , மற்றும் துவாக்களின் தொகுப்பு ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

S.V.காலனி கிளையில் இஸ்லாத்தைஏற்றுக்கொண்ட ஞானசேகர் _ S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையில் 31.01.2015 அன்று பிறமத சகோதரர் ஞானசேகர் அவர்கள் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை முஹம்மது சலீம் என்று  மாற்றிக்கொண்டார். 
இஸ்லாத்தின் அடிப்படையான விஷயங்கள் குறித்து அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. 
மேலும்,
மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளை DVD ஸ்டால்

 

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 30/1/15 அன்று ஜும்ஆவிற்கு பிறகு DVD ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் 50 தலைப்புகளில் CD dvdக்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது.

ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள் – கோம்பைதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பாக  29/01/15 அன்று அற்புதங்கள் மூலம் குருடரை பார்க்க வைத்தால், செவிடரை கேட்க வைத்தால்   அற்புதங்கள் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் என நிரூபித்தால் ஒரு கோடி வெல்லப் போவது யார்? போஸ்டர்கள் 50 ஒட்டப்பட்டது.

கோல்டன் டவர் கிளையில் இஸ்லாத்தைஏற்றுக் கொண்ட நாகராஜ்


திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையில் 30.01.2015 அன்று பிறமத சகோதரர் நாகராஜ் அவர்கள் இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துர் ரஹீம் என்று  மாற்றிக்கொண்டார். 
இஸ்லாத்தின் அடிப்படையான விஷயங்கள் குறித்து அவருக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. 
மேலும், திருக்குர்ஆன் தமிழாக்கம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரிக்கு முஸ்லிம் தீவிரவாதி..... புத்தகம் வழங்கி தாவா _மங்கலம் கிளை



திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 31/01/15 அன்று பெண்கள் தாவா குழு சார்பாக மங்களம் ரேவதி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் பிற மத சகோதரிக்கு  இஸ்லாத்தை பற்றி எடுத்துரைத்து முஸ்லிம் தீவிரவாதி.....  புத்தகம் வழங்கப்பட்டது.

வட்டிக்கு எதிராக குழுதஃவா _ மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29/01/15 அன்று பல்லடம் ரோடு பகுதியில் பெண்கள் தாவா குழு சார்பாக வீடுகளுக்கு சென்று தொழுகையின் அவசியம் மற்றும் வட்டிக்கு எதிராக குழுதஃவா செய்தனர்

பொய்யின்பிறப்பிடம்எது? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 31.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் உஸ்மான் அவர்கள் "426. பொய்யின்பிறப்பிடம்எது?" தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

ஒரு கோடி பரிசு போஸ்டர்கள் -மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  29/01/15 அன்று அற்புதங்கள் மூலம் குருடரை பார்க்க வைத்தால், செவிடரை கேட்க வைத்தால்   அற்புதங்கள் மூலம் நோய்களை குணப்படுத்த முடியும் என நிரூபித்தால் ஒரு கோடி பரிசு என்ற போஸ்டர்கள் 50 ஒட்டப்பட்டது. 

மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 31.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் உமர் அவர்கள் "368. மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை" தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

3 பிறமத சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா_ஜின்னாமைதானம் கிளை



திருப்பூர் மாவட்டம் ஜின்னா மைதானம் கிளை  சார்பாக 31/1/15 அன்று, 3பிறமத
 சகோதரர்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்?.... என்ற புத்தகம் (3) வழங்கி இஸ்லாம் பற்றியும், நபிகள் நாயகத்தை பற்றியும் தாவா செய்யப்பட்டது.

55. புனிதமாதங்கள்எவை? _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 30.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் நூர்தீன் அவர்கள் "55.புனித மாதங்கள் எவை?" தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

வரதட்சணை _மடத்துக்குளம்கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பில் 30.01.2015  அன்று கணியூரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது 
சகோதரர். ராஜா அவர்கள்  வரதட்சணை  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...

"அபூபக்கர்(ரலி)அவர்களின் கொள்கை உறுதி" -S V.காலனி கிளைகுர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் S V.காலனி கிளை சார்பாக 30-1-2015 அன்று  குர்ஆன் வகுப்பு நடை பெற்றது. சகோ.பஷிர்அலி அவர்கள் "அபூபக்கர்(ரலி)அவர்களின் கொள்கை உறுதி" என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார். 
 தொடர்ந்து மார்க்க விளக்க கேள்வி கேட்கப்பட்டு சரியாக பதில் சொன்ன 2 பேருக்கு 
ஏகத்துவம்,
தீன்குலப்பெண்மனி புத்தகம்   பரிசு வழங்கப்பட்டது
 ....அல்ஹம்துல்லாஹ்