Monday 2 February 2015

மறைவானவற்றை அறிபவன் அல்லாஹ் -G.k. கார்டன் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் G.k. கார்டன்  கிளையின் சார்பாக 28.01.2015 அன்று  G.k. கார்டன் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி. சபாமா அவர்கள் மறைவானவற்றை அறிபவன் அல்லாஹ் என்ற தலைப்பில் உரையாற்றினார்