Tuesday 27 March 2018

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (22-03-2018 வியாழக்கிழமை) அன்று  நீண்ட காலம் வெளியூரிலும், வெளிநாடுகளிலும் வசிப்பவர்களுக்கு கஸ்ர் தொழுகையின் சட்டம் பொருந்துமா? என்ற கேள்விக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அளித்த பதில்  பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது._அல்ஹம்து லில்லாஹ்.!

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 22/3 /2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 17, வசனம் 1 முதல் 4 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  22/03/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 61 லிருந்து 65 வரைக்கும் ஓதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 22-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 3 : 200 ),அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 22-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் நபி யூசுப் (அலை) அவர்களின் வரலாறு  பற்றி  சகோ. அபூபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள்  உரையாற்றினார்.

வசனம்: அல்-யூஸுஃப் 18-23 அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில் 22-03-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள்-3- படித்து விளக்கப்பட்டது 

அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 22-3-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் உரையில் மக்கா வாழ்க்கை  என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் மக்கள் பயன்படும் வகையில்  1000.லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது,நாள்.22:3:2018

பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் ஞாயிறு அஸர் தொழுகைக்கு  தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான்  நடைப்பெற்றது தலைப்பு.உறவுகளை பேணுவோம்
நாள்.25:3:2018

தர்பியா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் ஞாயிறு அஸர் தொழுகைக்கு  தொழுகைக்கு பிறகு தர்பியா  நடைப்பெற்றது தலைப்பு.தாவா பணியின் அவசியம்

பேச்சாளர். சாஹித் ஒலி
நாள்.25:3:2018

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது, தலைப்பு.
மனிதன் அவசரக்காறனாக இருக்கிறான்
பேச்சாளர். சிகாபுதீன் 
நாள்.26:3:2018

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது ,தலைப்பு.நன்மை சொய்வோர்
பேச்சாளர். சிகாபுதீன் 
நாள்.26:3:2018

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-27-03-18- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அல்மாயிதா வசனங்கள்-9-12- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/03/2018/ அன்று அல் குர்ஆன் வசனம் கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/03/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் கிளாஸ் 

நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் 41:அத்தியாயம்  51.வசனம் . வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது,(  அல்ஹம்துலில்லாஹ்)

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /27/03/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல் குர்ஆன் :  பெரியவர்களுக்கு ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது,

 அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /26/03/2018/ அன்று அல் குர்ஆன்  வசனம் கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு- அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 27/3/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப் பெற்றது.இதில் அத்யாயம் 17, வசனம் 56 முதல் 63 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கிளை மசூரா - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையில் 26:3:18 திங்கள் இஷா தொழுகைக்குப்பின் உறுப்பினர் மசூரா நடைபெற்றது. இதில் வரக்கூடிய காலங்களில் தாவா பணிகளை வீரியமாக செயல்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 27-3-2018 அன்று  தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஆலஇம்ரான்182லிருந்து188வரைக்கும் ஓதப்பட்டது, இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  27/03/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 94 லிருந்து 108 வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

தனிநாபர் தாவா - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  s.v காலனி கிளையின் சார்பாக  நடக்கும் கோல்டன் நகர் பகுதியில் 25:3:2018.      

தனிநாபர் தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம் ,s.v காலனி கிளையின் சார்பாக       நடக்கும் கோல்டன் நகர் ஆன்கள் குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி 25:3:2018.          அன்று சூர பாத்திஹா விளக்கம் தரப்பட்டது,

பேச்சாளர் - சஜாத் அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.

பென்கள் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  s.v காலனி கிளையின் சார்பாக       நடக்கும் கோல்டன் நகர் பென்கள் பயான் நிகழ்ச்சி 25:3:2018.              அன்று தலைப்பு  இஸ்லாம் கூறும்  குழந்தை வளர்ப்பு,
பேச்சாளர் - ரீஸ்வான அவர்கள்  ,அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்  s.v காலனி கிளையின்      பெண்கள்  குர்ஆன் வகுப்பு நிகழ்ச்சி 26--3--2018.  அன்று தாவா பணிகள் முக்கியதுவம் ,பேச்சாளர்- சேக் பரித் அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 27-3-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர் உரையில் பத்ர் போர் என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.