Tuesday 27 March 2018

பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் ஞாயிறு அஸர் தொழுகைக்கு  தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான்  நடைப்பெற்றது தலைப்பு.உறவுகளை பேணுவோம்
நாள்.25:3:2018