Wednesday 9 March 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 08-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " குற்றாவாளிகளே நல்லோரை விட்டு பிரிந்து செல்லுங்கள்    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 09-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் " சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகள்    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 09-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் " தொழுகையில் ஓதப்படும் சூராவின் சிறப்பு "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....



சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 08-03-16அன்று மஃரிப் தொழுகைக்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில்  "ஷகீக் பல்கீ அவர்களின் ஞானம்???????!?!."என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

சமுதாயாப்பணி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 08-03-16 அன்று பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக  '' தண்ணீர் பந்தல்'' அமைக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 08-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் " கொள்கை  உறுதி "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 08-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் " குறிப்பிட்ட தவணை  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபுநகர் கிளையின் சார்பாக 08-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிஹாபுத்தீன்  அவர்கள் " அநீதி இழைத்தோரின் மறுமை நிலை  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....



கல்வி விழிப்புனர்வு முகாம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 06-03-16 அன்று  பத்தாம் வகுப்பு,பனிரெண்டாம் வகுப்பு மாணவிகளுக்கான கல்வி விழிப்புனர்வு முகாம் நடைபெற்றது, இதில் கலந்துகொன்ட மாணவிகளுக்கு மாதிரி வினாத்தாள் புத்தகம் டிஸ்னரி பொதுஅறிவு புத்தகங்கள் ஆகியவை வழங்கபட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 07-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்   கிரிக்கெட் ஒரு போதை என்ற  தலைப்பில்  சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 07-03-16அன்று சாதிக்பாஷா நகர் பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "மறுமைக்காக சம்பாதித்தது என்ன?" என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்..... அல்ஹம்துலில்லாஹ்...

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 07-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் " கஷ்பு என்னும் அகப்பார்வை????!!! "என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 07-03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்  தொழுகையின் சட்டங்கள் (தொடர்-2) என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

"அழைப்புப் பணியின் அவசியம்" - தர்பியா நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 06-03-16 அன்று  மஸ்ஜிதுல் முபீன் பள்ளியில் ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் "அழைப்புப் பணியின் அவசியம்"என்ற தலைப்பில் சகோ-யாசர் அரபாத்  அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 07-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிஹாபுத்தீன் அவர்கள் " அல்லாஹ்வின் எச்சரிக்கை  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 07-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அஹமது அவர்கள் " இணைவைப்பவர்களின் விமர்சனங்கள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....


குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 07-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் " தொழுகை இல்லாதவரின் நிலைமைஎன்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....


அழைப்பு பணியின் அவசியம் - தர்பியா நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 06-03-2016 அன்று  தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் சகோ.H.M.அஹமது கபீர் அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

கிளை சந்திப்பு - மாநில தலைவர் - ஆண்டியக்கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,ஆண்டியக்கவுண்டனூர் கிளையில் 06-03-2016 அன்று மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள்,கிளை நிர்வாகிகளை சந்தித்து தாவா பணிகளை வீரியப்படுத்த ஆலோசனைகளை வழங்கினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 06-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " ஒளி வீசும் விளக்கு நபிகளார்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....


குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 06-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் " ஷைத்தானின் அடிச்சுவடுகள்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....



தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 05 -03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்  தொழுகையின் சட்டங்கள்  என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 05 -03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்    தேர்தல் விதி முறை என்றால் என்ன? என்ற  தலைப்பில்  சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 05-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் " இமாம் இப்னு சீரின் (ரஹ்) அவர்களின் பெயரால்...... " என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 04-03-2016 அன்று  ரம்யாகார்டன் பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் நாவை பேனுவோம்  என்ற தலைப்பில் சகோதரி.ஆயிஷா அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 05-03-16 அன்று  பெண்கள் பயான்  நடைபெற்றது.இதில் " சிறந்த சமுதாயம் ” என்ற தலைப்பில் சகோதரி-சுமையா (மங்கலம்) அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக  05-03-2016  அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் அல்லாஹ்வை அவன் கூறியவாறு அழைக்க வேண்டும்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக  05-03-2016  அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் இறைவன் புகழுக்குறியவன்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக  04-03-2016  அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் " மறுமை வாழ்க்கை சிறந்தது  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக  05-03-2016  அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் " காலையிலும் மாலையிலும் இறைவனை நினையுங்கள்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 04-03-16, 05-03-2016  அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " இப்ராஹிம் நபி  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

மாபெறும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளை சார்பாக  06-03-2016 அன்று  
திருப்பூர்  நொய்யல் வீதியில் மாபெறும் இஸ்லாமிய  மார்க்க விளக்க பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இதில் சகோ. பக்கீர் முஹம்மது அல்தாஃபி  அவர்கள்இறுதி வெற்றி  ஏகத்துவத்திற்கே.என்ற தலைப்பிலும்  சகோ. அப்துர் ரஹ்மான்  பிர்தவ்ஸி அவர்கள் “லாயிலாஹா இல்லல்லாஹ்  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ” என்ற தலைப்பிலும்   சிறப்புரையாற்றினார்கள்,ஆண்களும்,பெண்களும்,பெரும் திரளாக  அனைவரும் குடும்பத்துடன் வந்து கலந்து  கொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்....