Wednesday 9 March 2016

சமுதாயாப்பணி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 08-03-16 அன்று பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக  '' தண்ணீர் பந்தல்'' அமைக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்.....