Saturday 1 March 2014

"கல்வி " _நல்லூர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை  சார்பில் 27.02.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோ.சபியுல்லாஹ்  அவர்கள்  "கல்வி "  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

"அல்லாஹ்வின் சாபம்" _M.S. நகர் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர்  கிளை   சார்பில்  01.03.2014 அன்று சகோ. ஜாகிர் அப்பாஸ்   அவர்கள் "அல்லாஹ்வின் சாபம்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.

"பார்வையற்றவர்கள் குருடர்களாக எழுப்பப்படுவர்களா? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 28.02.2014 அன்று சகோ.அஜ்மல் கான்    அவர்கள்   "பார்வையற்றவர்கள் குருடர்களாக எழுப்பப்படுவர்களா?390" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"கபுர்வேதனையும் தப்பிக்கும் வழிமுறையும்" _மடத்துக்குளம் கிளை தெருமுனை பிரச்சாரம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 28.02.2014 அன்றுசோழமாதேவி 
கிராமத்தில்  
தெருமுனை பிரச்சாரம் 
நடைபெற்றது..
சகோ.அப்துர்ரசீத் அவர்கள் "கபுர்வேதனையும் தப்பிக்கும் வழிமுறையும்" எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

பெரியவர்கள் பெண்கள் மட்டுமல்லாது சிறுவர் சிறுமியர்களும் ஆர்வமுடன் பிரச்சார நிகழ்ச்சியை கேட்டனர்.

தெருமுனை பிரச்சாரத்தை மாபெரும் பொதுக்கூட்டம்போல் ஆக்கிய அல்லாஹுவுக்கே எல்லா'புகழும்...