Sunday 17 July 2016

நோன்பு பெருநாள் தொழுகை - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன்  கிளையின் சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது சலீம் MISC   அவர்கள் ** குர்ஆனின் சிறப்பு ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்..






நோன்பு பெருநாள் தொழுகை - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்,  அலங்கியம் கிளையின் சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. நூர் முஹம்மது  அவர்கள் .... இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்..



நோன்பு பெருநாள் தொழுகை - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம்,  பல்லடம் கிளையின் சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. செய்யது இப்றாஹிம் அவர்கள் .... இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்..


நோன்பு பெருநாள் தொழுகை - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. சிஹாபுத்தீன் அவர்கள் ** ரமலானின் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்  ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்..

நோன்பு பெருநாள் தொழுகை - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,  அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது சலீம் அவர்கள் ** அமைதி மார்க்கம் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்..

நோன்பு பெருநாள் தொழுகை - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,  மடத்துக்குளம் கிளையின் சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. பஜுலுல்லாஹ் அவர்கள்  உரையாற்றினார்கள்.... இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்..

நோன்பு பெருநாள் தொழுகை - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,  தாராபுரம் கிளையின் சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. பிலால் அவர்கள் " இறையச்சம் தொடரட்டும் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்...

நோன்பு பெருநாள் தொழுகை - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,  செரங்காடு கிளையின் சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது ஹுசைன் அவர்கள் " மத்ஹபை ஒழிப்போம் மாநபி வழி நடப்போம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்...

பித்ரா பெருநாள் தர்மம் - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்.M.S.நகர் கிளை சார்பாக  05-07-16 அன்று  ms நகர்,குமரானந்தபுரம்,ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் உள்ள 65 ஏழை குடும்பங்களுக்கு பித்ரா பெருநாள் தர்மம் பொருளாகவும்,பணமாகவும் வழங்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்....