Sunday 17 July 2016

நோன்பு பெருநாள் தொழுகை - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 06-07-2016 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. சிஹாபுத்தீன் அவர்கள் ** ரமலானின் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்  ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்..