Thursday 12 May 2016

பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 09-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு ** குர்ஆன் ஹதிஸ் ஓர் விளக்கம் ** என்ற தலைப்பில் சகோ - ஷிஹாபுதின் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

இரத்ததானம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 09-05-2016 அன்று அவசர இரத்ததானம்  செய்யப்பட்டது...இரத்தம் கொடுத்தவர் பெயர் - ரஹ்மத்துல்லா , இரத்த வழங்கப்பட்டவர்  பெயர் - துளசிமணி...அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 09-05-2016 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் சகோதரர் -  தவ்ஃபீக் அவர்கள் ** மறுமையை நம்பாதோரின் செயல்கள் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 09-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி    அவர்கள் " கோடைகாலம் குளு குளு ஆனது எப்படி  "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு -- SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 08-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி    அவர்கள் "  இறைவனை நினைவு கூறுவோம் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு -- உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 09-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா    அவர்கள் "  நன்மையாக தெரியும் தீமைகள்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 09-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முகமது சுலைமான்    அவர்கள் " நரகத்தை அஞ்சிகொள்ள வேண்டும்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 09-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்   அவர்கள் " யூசப் நபிக்கு அவர் தந்தை வழங்கிய அறிவுரை"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...