Friday 6 July 2018

m.s.நகர் கிளை - குர்ஆன் வகுப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளையின் சார்பாக 6-7-2018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது
இதில் சகோ.  அவர்கள்  "  "  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

குர்ஆன் வகுப்பு _m.s.நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் m.s.நகர் கிளையின் சார்பாக 5-7-2018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது
இதில் சகோ.  அவர்கள்  "  "  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

சமுதாய பணி -யாசின் பாபு நகர் கிளை

சமுதாய பணி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்6:7:18

கரும்பலகை தாவா - யாசின் பாபு நகர் கிளை

கரும்பலகை தாவா

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கரும்பலகை தாவா 
 செய்யப்பட்டது
நாள்.6:7:18

யாசின் பாபு நகர் கிளையில் குழு தாவா

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் குழு தாவா நான்கு நபர்களை சந்தித்து தொழுகை மற்றும் ஓர்இறைக்கொள்கை குறித்தும் தாவா செய்யப்பட்டது
நாள்6:7:18.போட்டோ எடுக்கவில்லை

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 7:6:18 வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. 

இதில் சகோ: ஷஜ்ஜாத் அவர்கள் குர்ஆனின் அத்:4 வசனம் 10 to 13. வரை படித்து விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு -உடுமலைக்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கிளை மர்கஸில் -06-07-18 - சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது 

அத்-06- வசனங்கள்-154-157- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் - காதர்பேட்டை கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 6-7-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் இறந்தவரைக் குளிப்பாட்டுதல்என்ற தலைப்பில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் இருந்து சகோ-இக்ரம் அவர்கள் விளக்கம் தந்தார்கள்.

குர்ஆன் வகுப்பு -அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை மர்கஸில் 6/7/2018 அன்று பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

இதில் அத்தியாயம், 33 வசனம் 60முதல் 73வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை மர்கஸில்  6/7/2018 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது

 இதில் நபிக்கு காட்டிய காட்சி என்றால் என்ன? எனும் தலைப்பில் திருமறை குர்ஆன் தமிழாக்கத்திலிருந்து விளக்கம் வழங்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு- யாசின் பாபு நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை மர்கஸில்  5/7/2018 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது

 இதில் அற்புதங்கள் என்றால் என்ன? எனும் தலைப்பில் திருமறை குர்ஆன் தமிழாக்கத்திலிருந்து விளக்கம் வழங்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 5-6-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

 அதில் அல் குர்ஆனில் 6 ஆவது அத்தியாயத்தில் 27 ஆவது வசனத்தில் இருந்து 32 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 4-6-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

 அதில் அல் குர்ஆனில் 6 ஆவது அத்தியாயத்தில் 20 ஆவது வசனத்தில் இருந்து 26 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்.

நீதிசெலுத்துவோம் - காலேஜ்ரோடுகிளை தினம் ஒரு நபிமொழி

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் காலேஜ்ரோடுகிளை சார்பாக தினம் ஒரு நபிமொழி நிகழ்ச்சியில் நீதிசெலுத்துவோம் எணும் தலைப்பில் சகோ.சஜ்ஜாத் அவர்கள் உரைநிகழ்த்தினார்

குர்ஆன் வகுப்பு அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை மர்கஸில் 5/7/2018 அன்று இஷாவிற்க்குப்பிறகு குர்ஆன் வகுப்பு  நடைப்பெற்றது.

இதில் அத்தியாயம், 88 வசனம் 14, வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

திருக்குர்ஆன் ஓர் அற்புதம் -உடுமலைகிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் -05-07-18- மாலை தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது சகோ, அப்துர்ரஷீத் அவர்கள் 
திருக்குர்ஆன் ஓர் அற்புதம் என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்